தீட்சை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 8:
 
==தீட்சை பெற தகுதியுடையவர்கள்==
சைவ சமயத்தில் பிறந்த அனைவரும் ஆண், பெண் என்ற வேறுபாடின்றி தீட்சை பெற தகுதியுடையவர்கள். மதுமட்டுமல்லாதுஅதுமட்டுமல்லாது ஏனைய மத்தவர்களும் தீட்சை பெற்று சைவசமயிகளாகலாம். மனிதர்கள் மாத்திரமன்றி புல், பூண்டு, பறவை, மிருகங்களுக்கும் தீட்சை செய்யப்படுகின்றன. உமாபதி சிவம் முள்ளிச் செடிக்கு முத்தி கொடுத்தார் என்பதை நாம் அறிகின்றோம். ஆசாரியனுடைய ஞானநிலை எவ்வளவோ அவ்வளவு ஆற்றலால் அவரால் தீட்சிக்கப்படும் ஆன்மாவிற்கு மல மாசு நீங்கித் தூய்மை உண்டாகும். தீட்சை பெற விரும்புவோர் ஒழுக்க சீலராக இருப்பதோடு பண்பும், ஆசாரமும் குரு பக்தியும் கொண்டவராக இருத்தல் வேண்டும். உலகப் பற்றுக்களைக் குறைத்துத் தியானத்தில் ஈடுபடுகின்றவராக இருக்க வேண்டும். மனம், வாக்கு, காயம் எனும் மூன்றையும் தூய்மையாக வைத்திருத்தல் வேண்டும்.
 
==தீட்சையின் வகைகள்==
===மூவகைத் தீட்சை===
சமய தீட்சை, விஷேட தீட்சை, நிர்வாண தீட்சை
===எழுவகைத் தீட்சை===
* நயன தீட்சை
* பரிச தீட்சை
* வாசக தீட்சை
* மானச தீட்சை
* சாத்திர தீட்சை
* யோக தீட்சை
* ஒளத்திரி தீட்சை
[[பகுப்பு:பூர்வக் கிரியைகள்]]
[[பகுப்பு:ஆன்மார்த்தக் கிரியைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/தீட்சை" இலிருந்து மீள்விக்கப்பட்டது