செய்குத்தம்பி பாவலர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 32:
பாவலரின் அரிய தொண்டினை அரசும், மக்களும் மறக்க இயலாது. பாவலர் மற்றும் கவிமணி விழாக்களை அரசு ஆண்டுதோறும் நடத்துகிறது. பாவலர் பிறந்து வாழ்ந்த தெரு 'பாவலர் தெரு'என்றே அழைக்கப்படுகிறது. இடலாக்குடி அரசுமேல்நிலைப் பள்ளிக்கு ' சதாவதானி பாவலர் அரசுமேல்நிலைப்பள்ளி' என்று பெயரும் சூட்டப்பட்டுள்ளது. அங்கு பாவலர் நினைவு மண்டபமும் எழுப்பப்பட்டுள்ளது.<ref>தினமணி நாள்:சனிக்கிழமை/31-7-1999
</ref>
 
==நினைவு மண்டபம்==
[[தமிழ்நாடு அரசு]] செய்குத்தம்பி பாவலர் நினைவைப் போற்றும் வகையில் அவருக்கு [[கன்னியாகுமரி மாவட்டம்]] [[நாகர்கோவில்]] கோட்டார் பகுதியில் இடலாக்குடியில் [http://www.tn.gov.in/tamiltngov/memorial/seigu.htm சதாவதானி செய்குத்தம்பி பாவலர் நினைவு மண்டபம்] அமைத்துள்ளது. இங்கு 900 சதுர அடி பரப்பளவில் 125 பேர் அமரக்கூடிய வகையில் அரங்கு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. நூல் நிலையமும், படிப்பகமும் செயல்பட்டு வருகின்றன.
 
== ஆதாரம் ==
"https://ta.wikipedia.org/wiki/செய்குத்தம்பி_பாவலர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது