திருவள்ளுவர் சிலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி {{mergeto|திருவள்ளுவர் சிலை}}
வரிசை 1:
{{mergeto|திருவள்ளுவர் சிலை}}
[[படிமம்:Kanyakumari.JPG|thumb|கன்னியாகுமரியிலுள்ள அய்யன் திருவள்ளுவர் சிலை]]
'''அய்யன் திருவள்ளுவர் சிலை''' என்பது [[திருக்குறள்]] எழுதிய [[திருவள்ளுவர்|திருவள்ளுவருக்கு]] [[தமிழ்நாடு அரசு]] [[கன்னியாகுமரி]]க் கடலில், கடல் நடுவே, நீர் மட்டத்திலிருந்து 30 அடி உயரமுள்ள பாறை மீது அமைத்த 133 அடி உயரச் சிலை ஆகும். இந்த சிலை அமைக்கும் பணி [[1990]], [[செப்டம்பர் 6]] இல் தொடங்கப்பட்டு [[2000]], [[சனவரி 1]] இல் திறக்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/திருவள்ளுவர்_சிலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது