அல்பெயர் எண்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி புதிய பக்கம்: எண்ணிக்கை அளவைக் குறிப்பிடுவது எண். அளவு காட்டாமல் மிகுதிய...
 
No edit summary
வரிசை 1:
எண்ணிக்கை அளவைக் குறிப்பிடுவது எண். அளவு காட்டாமல் மிகுதியைக் குறிப்பிடும் எண்ணுப்பெயர்களும் தமிழில் இருந்தன. அவற்றைத் தொல்காப்பியர் 'அல்பெயர் எண்' என்று குறிப்பிடுகிறார்.<br />ஐ அம் பல் என வரும் இறுதி - எனபது அவர் நூற்பா (393)<br />நாம் 'ஏழு' என்று வழங்கும் எண் தொல்காப்பியர் காலத்தில் 'ஏழ்' என்று வழங்கப்பட்டது. 'ஏழ்' என்னும் சொல்லை அவர் புள்ளி மயங்கியலில் வைத்துப் புணர்ச்சிவிதி கூறுகிறார்.<br />ஏழன் உருபு (=ஏழாம் வேற்றுமை உருபு)-(388)<br />எழு கழஞ்சு (389)<br />எழுபஃது (390)<br />ஏழாயிரம் (391)<br />ஏழ் நூறாயிரம் (392)<br />ஏழ் தாமரை, ஏழாம்பல், ஏழ் வெள்ளம் (393)<br />ஏழகல் (394)<br />இப்படி ஏழ் எண்ணுக்கு 7 நூற்பாக்கள் வருகின்றன.<br />'ஐ'யில் முடியும் தாமரை, 'அம்'மில் முடியும் வெள்ளம், 'அல்'லில் முடியும் ஆம்பல் ஆகிய எண்ணுப்பெயர்கள் அளவிட முடியாத பேரெண்களைக் குறிப்பவை என்பது தொல்காப்பியம் தரும் விளக்கம்.
 
[[நால்வகை ஊழியெண்]]
"https://ta.wikipedia.org/wiki/அல்பெயர்_எண்" இலிருந்து மீள்விக்கப்பட்டது