எட்டாம் பத்து (பதிற்றுப்பத்து): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 1:
[[புலவர்]] | அரிசில் கிழார்<br />பதிற்றுப்பத்து - 8ஆம் பத்து - செய்திச்சுருக்கம்<br />[[கல்வெட்டு - புகழூர் தாமிழி (பிராமி)]]<br /><br />
பாடிய புலவர் - அரிசில் கிழார் <br /> பாடப்பட்ட அரசன் - பெருஞ்சேரல் இரும்பொறை <br /> பாடிப்பெற்ற பரிசில் - 9,00,000 காணம் காசு கொடுத்த பின்னர் அரசனும் அரசியும் அரண்மணையை விட்டு வெளியே வந்து நின்றுகொண்டு அரசுக் கட்டிலை (ஆட்சியை)ப் பரிசாக ஏற்றுக்கொள்ளும்படி அரசன் புலவரை வேண்டினான். புலவர் அதனைப் பெற்றுக்கொண்டு 'அரசே! நான் தங்களிடம் ஒன்றை இரக்கிறேன், நான் பெற்றுக்கொண்ட ஆட்சியைத் தாங்களே ஏற்றுக்கொண்டு அரசாள வேண்டும்' என்றார். அரசன் புலவர் சொல்லுக்குக் கட்டுபட்டு ஆட்சியை ஏற்றுக்கொண்டான்.<br /><br />பெருஞ்சேரல் இரும்பொறையின் தந்தை; செல்வக்கடுங்கோ வாழியாதன். தாய்; பதுமன் என்பவன் பெற்ற மகள். பதுமன் 'வேள் ஆவி' என்னும் குடிமக்களின் அரசன். இந்த ஆவியர் குடிமக்கள் பொதினி எனப்பட்ட இக்காலப் பழனிமலைப் பகுதியில் அக்காலத்தில் வாழ்ந்தவர்கள்.▼
▲பாடிய புலவர் - அரிசில் கிழார் <br /> பாடப்பட்ட அரசன் - பெருஞ்சேரல் இரும்பொறை <br /> பாடிப்பெற்ற பரிசில் - 9,00,000 காணம் காசு கொடுத்த பின்னர் அரசனும் அரசியும் அரண்மணையை விட்டு வெளியே வந்து நின்றுகொண்டு அரசுக் கட்டிலை (ஆட்சியை)ப் பரிசாக ஏற்றுக்கொள்ளும்படி அரசன் புலவரை வேண்டினான். புலவர் அதனைப் பெற்றுக்கொண்டு 'அரசே! நான் தங்களிடம் ஒன்றை இரக்கிறேன், நான் பெற்றுக்கொண்ட ஆட்சியைத் தாங்களே ஏற்றுக்கொண்டு அரசாள வேண்டும்' என்றார். அரசன் புலவர் சொல்லுக்குக் கட்டுபட்டு ஆட்சியை ஏற்றுக்கொண்டான்.
[[பகுப்பு:பதிகம்]]
|