எட்டாம் பத்து (பதிற்றுப்பத்து): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 12:
பாடல் 73 - நிறம் திகழ் பாசிழை
 
(இந்தப் பாடலில் சில அடிகள் சிதைந்துள்ளன)<br />உரவோரோ <sup>(=அறிவுவலிமை பெற்றவர்)</sup>, மடவோரோ பிறர்க்கு நீ வாயில் <sup>(புகலிடம்)</sup> ஆவாய். உனக்குப் பிறர் யாரும் உவமை ஆகமாட்டார்கள்.<br />உனது மகளிர் தெய்வத்தையே உனக்குத் தரக்கூடிய நெஞ்சம் படைத்தவர்கள்.<br /><br />நீ காவிரி பாயும் புகார் போல வனப்பு மிக்க செல்வன்.<br />பூழியர் குடிமக்களுக்குக் கவசம் போல விளங்குபவன்.<br />கொல்லிமலை அரசனோடு போரிட்டு வென்றவன். ([[ஓரி]] அரசனைக் கொன்று [[கொல்லிமலை]]யைச் சேரலர் கோமானுக்கு வழங்கியவன் [[காரி]])<br />உன்னோடு மாதவேண்டா என்று உன் பகைவரிடம் சொல்லிப் பார்த்தேன். அவர்கள் என் சொல்லைக் கேட்கவில்லை. இனி நான் எங்கு சென்று உரைப்பேன்? உன் படைவீரச் சான்றோர்கள்தாம் அவர்களுக்குப் பாடம் புகட்டவேண்டும்.
 
 
"https://ta.wikipedia.org/wiki/எட்டாம்_பத்து_(பதிற்றுப்பத்து)" இலிருந்து மீள்விக்கப்பட்டது