ஓசை (யாப்பிலக்கணம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 22:
என்பனவாகும்.
 
செப்பலோசை பாவகைகளில் [[வெண்பா]]வுக்கு உரிய ஓசையாகும். இது [[வெண்டளை]] எனும் தளை வகையினால் உண்டாவது. அகவலோசை [[ஆசிரியப்பா]]வுக்கும், துள்ளலோசை [[கலிப்பா]]வுக்கும் உரியன. இவற்றுள் அகவலோசை [[ஆசிரியத் தளையாலும்தளை]]யாலும், துள்ளலோசை [[கலித்தளை]], வெண்டளை கலந்த கலித்தளை, இடையிடையே வேறு தளைகள் என்பன கலந்து வருவதால் உண்டாகின்றது. [[வஞ்சிப்பா]]வுக்கு உரியதான தூங்கலோசை, [[வஞ்சித்தளை]] என்னும் தளை வகையால் உண்டாவது.
 
 
"https://ta.wikipedia.org/wiki/ஓசை_(யாப்பிலக்கணம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது