எட்டாம் பத்து (பதிற்றுப்பத்து): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 15:
 
பாடல் 74 - நலம் பெறு திருமணி
 
நோன்பு இருந்து வேத மொழிகளைக் கேட்டு வேள்வி செய்தாய்.<br />கொடுமணம் என்னும் ஊரிலிருந்து வேலைப்பாடு அமைந்த அணிகலன்களைக் கொண்டுவந்தாய்.<br />பந்தர் என்னும் ஊரிலிருந்து முத்துக்களைக் கொண்டுவந்தாய்.<br />நீ பகைநாட்டில் தீது களைந்து தேர் ஓட்டியபோதெல்லாம் உன் மனைவி தன் தோளில் 'நலம்பெறு திருமணி' பூட்டி மகிழ்ந்தாள்.<br />நாட்டைக் காப்பாற்ற வல்ல நன்மகனைப் பெற்றாய்.<br /><br />இவையெல்லாம் எனக்கு வியப்பாகத் தோன்றவில்லை. உன்னிடம் இருந்த வளம், மாண்பு, கொடையால் கிடைத்த பலன், மற்றும் எஞ்சியிருப்பவை அனைத்தையும் உன்னிடமிருந்த நரைமூதாளனுக்குக் கொடுத்து 'அனைத்தும் தவமுடையோர்க்கே' என்று அறிவித்தாய். இதுதான் எனக்கு வியப்பாகத் தோன்றுகிறது. - என்கிறார் புலவர்.
 
 
"https://ta.wikipedia.org/wiki/எட்டாம்_பத்து_(பதிற்றுப்பத்து)" இலிருந்து மீள்விக்கப்பட்டது