ச. வெள்ளைச்சாமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Quick-adding category "கல்லூரி நிறுவனர்கள்" (using HotCat) |
சி காமராஜரின் நெருங்கிய நண்பர் |
||
வரிசை 25:
}}
'''கொடைவள்ளல் ச. வெள்ளைச்சாமி நாடார்''' (''S. Vellaichamy Nadar'', [[ஜூலை 27]], [[1897]] - [[பெப்ரவரி 24]], [[1983]]) என்பவர் விருதுநகரை சேர்ந்த சமூக சேவகர் ஆவார்.
==கொடைவள்ளல்==
[[Image:vellaichamynadar_meets_kamaraj.jpg|left|thumb|விருதுநகரில் வெள்ளைச்சாமி நாடார் அவர்கள் [[காமராஜர்]] மற்றும் [[நேரு]]வை வரவேற்கிறார்]]▼
இவர் விருதுநகரில் பல பள்ளி கல்லூரி கட்ட நிதியுதவியும், இடமும் தானமாக தந்ததால் மக்கள் கொடைவள்ளல் என்கின்றனர். விருதுநகரில் முதலில் [[விருதுநகர் ச.வெள்ளைச்சாமி நாடார் பாலிடெக்னிக் கல்லூரி|பல்தொழிநுட்பக் கல்லூரி]] தொடங்கியவரும் இவரே.
==காமராஜரின் நெருங்கிய நண்பர்==
மேலும் இவர் கர்மவீரர் [[காமராஜர்|காமராஜரின்]] நெருங்கிய நண்பர் ஆவார்.
==திருக்குறளின் மீது அதிக நாட்டம் கொண்டவர்==
ச.வெள்ளைச்சாமி நாடார் அவர்கள் [[திருக்குறள்|திருக்குறளின்]] மீது அதிக நாட்டம் கொண்டவர். திருக்குறள் தான் தன்னை வழிநடத்துவதாகவும் சொல்வார்.
▲[[Image:vellaichamynadar_meets_kamaraj.jpg|left|thumb|300px|விருதுநகரில் வெள்ளைச்சாமி நாடார் அவர்கள் [[காமராஜர்]] மற்றும் [[நேரு]]வை வரவேற்கிறார்]]
[[category: கொடைவள்ளல்கள்]]
|