தமிழிசை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சி Removed category "தமிழிசை" (using HotCat)
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
{{இசை வடிவங்களும் பாடல் வகைகளும் (தமிழ்)}}
இயல், இசை, நாடகம் என்று [[முத்தமிழ்|முத்தமிழை]] பகுப்படுத்தியோடு, [[இசை]] தமிழர் வாழ்வியியலில் ஒரு முக்கிய அம்சமாக தொன்றுதொட்டு இருந்துவருகின்றது. தமிழ்ச் சூழலில் இசை நுணுக்கமாக ஆயப்பட்டு தொடர்ச்சியாக மேம்படுத்தப்பட்டு '''தமிழிசையாக''' செம்மை பெற்றது.
 
:: '''குறிப்பு: இக் கட்டுரை தற்போது மேம்படுத்தப்பட்டு வருகிறது. '''
'''தமிழிசை''' மிகப் பழமையானது. [[தொல்காப்பியர்]] இயற்றிய '[[தொல்காப்பியம்]]' என்னும் நூலில் [[இசை]]யைப் பற்றிய ஆழ்ந்த கருத்துக்களை தெளிவாகக் காணலாம். சிலப்பதிகாரத்திலும், சாத்தனாரின் கூத்த நூலிலும் தமிழரிசை பற்றி அதிகமாக, விரிவாக கூறப்பட்டுள்ளது.
சங்கத்தமிழ் இலக்கியங்களில் கலித்தொகை மற்றும் பத்துப்பாட்டு ஆகிய நூல்களில் இசை நயத்துடன் பாடல்களைப் பார்க்கலாம். அக்கால நாடகவியல் நூல்கள் பெரும்பாலும் தமிழிசைச் செவ்விகளை முதன்மையாகக் கொண்டவை.
 
== சுரம் ==
தமிழிசையில் அடிப்படை ஒலி நிலைகளை [[சுரம்]] என்று வழங்கப்பட்டது.
 
[[தமிழ்ச் சூழல்|தமிழ்ச் சூழலில்]] வளர்ச்சி பெற்ற இசை '''தமிழிசை''' ஆகும். குறிப்பாக இது [[தமிழர்]]களின் செவ்விய இசை முறைமையைக் குறிக்கிறது. [[தாலாட்டு|தாலாட்டில்]] இருந்து [[ஒப்பாரி]] வரை தமிழர் வாழ்வின் ஒவ்வொரு பருவத்திலும் இசை ஒரு முக்கிய கூறு. [[இயல்]], இசை, [[நாடகம்]] என்று [[தமிழ்|தமிழை]] [[முத்தமிழ்|முத்தமிழாகப்]] பாகுபடுத்தி, இசைக்கு முன்னுருமை தொன்று தொட்டு தரப்பட்டது. பண்டைப் [[பண்]] இசை, செவ்வியல் தமிழ் இசை, [[பக்தி இசை]], [[தமிழ் நாட்டார் பாடல்கள்|நாட்டார் இசை]], [[தமிழ் திரையிசை|திரையிசை]], [[தமிழ் ராப் இசை|சொல்லிசை]] என தமிழிசையின் வடிவங்கள் பல. கால ஓட்டத்தில் தமிழிசை சிறப்புற்று இருந்த காலங்களும் உள்ளன, வேற்று மொழிகளின் மரபுகளின் ஆதிக்கத்தில் தேக்க நிலையில் இருந்த காலங்களும் உள்ளன. 20 ம் நூற்றாண்டில் தமிழிசை மீட்டுக்கப்பட்டு, மீளுருவாக்கம் செய்யப்பட்டு, தற்போது மீண்டும் வளர்ந்து வருகிறது.
== பண் ==
தமிழிசையின் அடிப்படை வடிவங்களை [[பண்]] என்று வழங்கப்பட்டது. 'பாலை யாழ்', 'குறிஞ்சி யாழ்', 'மருத யாழ்', 'நெய்தல் யாழ்' என்பன முதன்மையான பண்கள் ஆகும். மொத்தம் 103 பண்கள் தொகுக்கப்பட்டு, அவற்றுக்கான குறிப்புகளும் இயற்றப்பட்டுள்ளன. பண்ணை விரிவாக்கி பாடுதலுக்கு 'ஆளத்தி' என வழங்கப்பட்டது.
 
== ஆதாரங்கள் ==
== மண்டிலம் ==
''முதன்மைக் கட்டுரை: [[தமிழிசை வாணர்கள்ஆதாரங்கள் பட்டியல்]]''
பாடல்கள் மூன்று மண்டிலங்களான ([[ஸ்தாயி]]) மெலிவு, சமண் மற்றும் வலிவு ஆகியவற்றில் இசைக்கப்பட்டது.
 
[[தமிழ் வாய்மொழி இலக்கியம்|வாய்மொழி இலக்கியங்கள்]], [[தமிழ் இலக்கியம்|எழுதப்பட்ட தமிழ் இலக்கியங்கள்]], [[கல்வெட்டு|கல்வெட்டுக்கள்]], [[தமிழிசை ஆய்வுகள்]], [[தமிழிசை பற்றிய அயல்நாட்டார் குறிப்புகள்|அயல்நாட்டார் குறிப்புகள்]] ஆகியவை தமிழிசை பற்றிய் அறிய எமக்கு உதவுகின்றன. [[சங்க இலக்கியம்|சங்க நூல்களான]] [[தொல்காப்பியம்]], [[கூத்தநூல்]], [[பரிபாடல்]], [[புறநானூறு]], [[அகநானூறு]], [[பத்துப்பாட்டு]] ஆகிய நூல்களில் தமிழிசை பற்றிய குறிப்புகள் பல உள்ளன. [[பெருநாரை]], [[பெருங்குருகு]], [[பேரிசை]], [[சிற்றிசை]], [[இசைநுணுக்கம்]], [[பஞ்ச மரபு]] போன்ற தற்போது கிடைக்கப்பெறாத பல பண்டைத் தமிழிசை நூல்கள் பற்றிய குறிப்புகளையும் பிற நூல்கள் வரையாக அறியமுடிகிறது.
== தமிழர் அன்றாட வாழ்வில் பாட்டு ==
"தமிழர்கள் வாழ்க்கையில் தாயின் வயிற்றில் கருக்கொண்டதுமே [[நலுங்குப் பாடல்]], மண்ணில் உதித்ததுமே குழந்தைக்குத் [[தாலாட்டு]]ப் பாடல், சிறுவர்களுக்குத் நிலாப்பாடல், (பாரதியின் பாப்பா பாடல்), இளைய வயதில் வீரப்பாடல் மற்றும் காதல் பாடல், திருமணத்தில் [[திருமணப் பாட்டு]], உயிர் துறந்தபின் [[ஒப்பாரி]]ப் பாட்டு என மனித வாழ்க்கையின் அனைத்துப் பருவங்களிலும் தமிழ்ப் பாடல்கள் உள்ளன."<ref>மாத்தளை சோமு. (2005). ''வியக்க வைக்கும் தமிழர் அறிவியல்''. திருச்சி: தமிழ்க்குரல் பதிப்பகம். பக்கம் 133</ref>
 
சங்கம் மருபிய நூலான [[சிலப்பதிகாரத்தில் தமிழிசை|சிலப்பதிகாரம் தமிழிசை]] பற்றி பல விரிவான விளக்கங்களைத் தருகிறது. [[சிலப்பதிகாரம்|சிலப்பதிகாரத்தின்]] [[அரும்பதவுரை]]யும், [[அடியார்க்கு நல்லாருரை]]யும் மேலும் பல பயனுள்ள குறிப்புக்களைத் தருகின்றன. இக் காலத்தில் எழுதப்பெற்ற [[மணிமேகலை]], [[திருமந்திரம்]], [[சீவக சிந்தாமணி]] ஆகிய நூல்களிலும் தமிழிசை பற்றிய செய்திகள் உள்ளன. இதே காலப் பகுதியிலேயே தோன்றிய [[காரைக்கால் அம்மையார்]] அருமையான தமிழிசைப் பாடல்களை ஆக்கி உள்ளார்.
== தமிழிசை வாணர்கள் ==
''முதன்மைக் கட்டுரை: [[தமிழிசை வாணர்கள்]]''
 
பக்தி காலத்தில் (கிபி 700 - 1200) தமிழிசையை [[அப்பர்]], [[திருஞான சம்பந்தர்]], [[சுந்தரர்]] முதலான [[நாயன்மார்கள்|நாயன்மார்களினது]] [[தேவாரம்|தேவாரங்களும்]], பன்னினு [[ஆழ்வார்|ஆழ்வார்களினது]] [[நாலாயிரத்திவ்ய பிரபந்தமும்]] வளப்படுத்தின. இக் காலத்தில் இயற்றப்பெற்ற [[திவாகரம்]], [[பிங்கலம்]] போன்ற நிகண்டுகளிலும் தமிழிசைச் சொற்களுக்கு விளக்கங்கள் உள்ளன. [[பட்டினத்தார்]], [[இடைக் காட்டுச்சித்தர்]] ஆகியோரும் இக் காலத்தவரே.
== இசைக் கருவிகள் ==
''முதன்மைக் கட்டுரை: [[தமிழர் இசைக்கருவித் தொழில்நுட்பம்]]''
 
பக்தி காலத்தைத் தொடர்ந்த இடைக் காலத்தில் தமிழிசை நலிவுற்று இருந்தது. எனினும் கிபி 15 ம் நூற்றாண்டில் தோன்றிய அருணகிரிநாதர் [[திருப்புகழ்|திருப்புகழ்]] இயற்றினார். இதில் உள்ள [[இசை]]த்[[தாளம்|தாளங்கள்]] தனித்தன்மை பெற்றவை. [[குமரகுருபரர்]], [[முத்துத் தாண்டவர்]] ஆகியோர் இக் காலத்தைச் சேர்தவர்கள்.
== தமிழிசைக்கு வந்த சோதனைகள் ==
தமிழர், இசையிலும், [[இயல்|இயலிலும்]], [[நாடகம்|நாடக]]வியலிலும் மேம்பட்டு விளங்கி வந்தனர். சிற்றிசை, பேரிசை, இசைநூல், இசைநுணுக்கம், பஞ்சமரபு, தாளசமுத்திரம், ஆளத்தி அமைப்பு போன்ற எத்தனையோ [[தமிழிசை நூல்கள்|இசைநூல்களும்]], கூத்துவரி, உளநூல், சயந்தம், செயிற்றியம் விளக்கத்தார் கூத்து, நாட்டியவிளக்கம் ஆகிய [[தமிழ் நாடக நூல்கள்|நாடக நூல்களும்]] அழிந்து போயின. சைவ சமயத்தை பரப்பிய தமிழிசை நூல்கள் சமணர்களால் அனல் வாதத்திலும், புனல் வாதத்திலும் எதிர்கொள்ளப்பட்டன.
 
== வரலாறு ==
== தமிழிசை நூற்கள் ==
தமிழிசை வரலாற்றை ஐந்து கால கட்டங்களாகப் பிரிக்கலாம்.
* [[பெருநாரை]]
* சங்க காலம் (கிமு 500+ - கிபி 300)
* [[பெருங்குருகு]]
* சமணர் காலம் (கிபி 300 - கிபி 600)
* [[பேரிசை]]
* பக்தி காலம்
* [[சிற்றிசை]]
* இடைக் காலம்
* [[இசைமரபு]]
* தற்காலம்
* [[இசைநுணுக்கம்]]
* [[சிலப்பதிகாரம்]]
 
== தமிழிசை ஆய்வுகள் ==
* 1732 - [[சதுரகராதி]] - [[வீரமாமுனிவர்]] - "பாலை, பாவகை, பண்முறை, பண்கள் பாடக் கூடிய நேரம், பண்களுக்குரிய தேவதைகள், 32 பண்களின் பெயர்கள், தாளம், சந்தம் எனப்படும் வண்ணம், யாழ்ப் பெயர்கள் ஆகியவை குறிப்பிடப்பட்டிருக்கின்றன" <ref>[[மார்கரெட் பாஸ்டின் வபிச]]. (2006). ''[[இன்னிசை யாழ்]]''. திருச்சி: கம்பானியன் விளம்பர சேவை.</ref>
* 1907 - ராவ் சாஹேப் [[ஆபிரகாம் பண்டிதர்]] - [[கருணாமிர்த சாகரத் திரட்டு]]
* [[பெ. தூரன்]] - [http://anniyalogam.com/go.php?u=isaiinbam/2008/07/blog-post.html]
* 1940 - [[செல்வி ஜசக்]] - [[பழந்தமிழிசை (ஆய்வேடு)]]
* 1947 - [[விபுலாநந்தர்]] - [[யாழ் நூல்]]
* [[க. வெள்ளை வாணர்]] - [[இசைத்தமிழ் (நூல்)]]
* [[கு. கோதண்டபாணியார்]] - [[பழந்தமிழிசை (நூல்)]]
* [[அ. இராகவன்]] - [[இசையும் யாழும்]]
* [[வீ. பா. கா சுந்தரம்]] - [[பழந்தமிழ் இலக்கியத்தில் இசையியல்]]
* 2006 - [[மார்கரெட் பாஸ்டின் வபிச]] - [[இன்னிசை யாழ்]]
 
== மேற்கோள்கள் ==
வரி 62 ⟶ 40:
* [http://anniyalogam.com/go.php?u=isaiinbam/2008/07/blog-post_11.html உளியின் ஓசை - ராஜாவின் ஓசை ]
* [http://vallinam.com.my/issue2/essay3.html தமிழிசை மீட்போம்]
* [http://www.tamilvu.org/courses/diploma/d041/d0413/html/d0413557.htm இசைத்தமிழ்]
* [http://www.pudhucherry.com/pages/tyaga21.html தமிழிசை வரலாறு - ஒரு விளக்கம்]
 
[[பகுப்பு:தமிழிசை]]
"https://ta.wikipedia.org/wiki/தமிழிசை" இலிருந்து மீள்விக்கப்பட்டது