எட்டாம் பத்து (பதிற்றுப்பத்து): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 21:
 
புலியைக் கொன்ற அரிமா யானையையும் தாக்கும். வேந்தரும் வேளிரும் கீழ்ப்பணியாவிட்டால் நீ அரிமா போலத் தாக்குவாய். நெல்லும் கரும்புச் சாறும் வழங்கும் வளம் வீங்கு இருக்கையும், கொள் விளைவிக்கும் நெல்லரிசி அறியாத நாடும் இனி என்னாவது?
 
'''பாடல் 76 - மா சிதறு இருக்கை'''
 
பண்ணியம் (செய்பொருள்) விற்பனைக்காக மரக்கலங்களில் கடலில் செல்வாரைப் போன்று விழுப்புண்ணைப் பொருட்படுத்தாது போருக்குச் சென்றாய். அங்குக் காயப்பட்ட களிற்றுத் தொகுதியின் துயரைப் போக்குவது போல உன்னிடல் இரந்தவர்களை வாழவைத்தாய். மேலும் இரந்து வருவோருக்கு அரியணையில் இருந்துகொண்டே குதிரைகளைக் குறைவின்றி வழங்கினாய். வெள்ளாடை போல் பகன்றைப் பூவைச் சூடிக்கொண்டு, மழை ஈரத்தில் சில்லேர் உழுது, பல்விதை பயிரிட்டு, கதிர்மணி பெறும் நாடு உன்னுடைய நாடு.
 
 
"https://ta.wikipedia.org/wiki/எட்டாம்_பத்து_(பதிற்றுப்பத்து)" இலிருந்து மீள்விக்கப்பட்டது