பன்னிரு பாட்டியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 1:
'''பன்னிரு பாட்டியல்''' என்பது ஒரு [[பாட்டியல்]] நூலாகும். பல்வேறு பாட்டியல் நூல்களிலிருந்து எடுத்துத் தொகுக்கப்பட்ட ஒரு தொகுப்பு நூலே இது. [[இந்திரகாளியம்]], [[அவிநயம்]], [[பரணர் பாட்டியல்]], [[பொய்கையார் பாட்டியல்]], [[செயிற்றியம்]] போன்ற முந்திய நூல்களே இதற்கு மூலமாக அமைந்தவை எனத் தெரியவருகிறது. போன்ற முந்திய நூல்களே இதற்கு மூலமாக அமைந்தவை எனத் தெரியவருகிறது. இம்மூல நூல்களை இயற்றியவர்கள் [[அகத்தியர்]], [[அவிநயனார்]], [[இந்திரகாளியார்]], [[கபிலர்]], [[கல்லாடர்]], [[கோவூர் கிழார்]], [[சீத்தலையார்]], [[செயிற்றியனார்]], [[சேந்தம் பூதனார்]], [[நற்றத்தனார்]], [[பரணர்]], [[பல்காயனார்]], [[பெருங்குன்றூர்க் கிழார்]], [[பொய்கையார்]], [[மாபூதனார்]] என்னும் 15 புலவர்களின் பெயர்கள் நூலில் காணப்படுகின்றன. எனினும் பன்னிரு பாட்டியல் என்னும் இந் நூலைத் தொகுத்தவர் யார் என்பது தெரியவில்லை.
'''பன்னிரு பாட்டியல்''' என்பது ஒரு [[பாட்டியல்]] நூலாகும். பல்வேறு பாட்டியல் நூல்களிலிருந்து எடுத்துத் தொகுக்கப்பட்ட ஒரு தொகுப்பு நூலே இது. இதன் பெயர்க் காரணம் இன்னது எனத் தெரியவரவில்லை. இது பன்னிரண்டு பொருத்தங்களைப் பற்றிக் கூறுவதால் பன்னிரு பாட்டியல் என்று பெயர் பெற்றிருக்கக் கூடும் என்பது சிலரது கருத்து. ஆனால் இதனை மறுப்பவர்களும் உளர்<ref>இளங்குமரன், இரா., 2009. பக்.331</ref>. ▼
▲
==அமைப்பு==
பாயிரம் தவிர்ந்த 360 பாக்களைக் கொண்டு இயற்றப்பட்ட இந்நூல் மூன்று இயல்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை, எழுத்தியல், சொல்லியல், இனவியல் என்பனவாகும். இவற்றில் 96 பாடல்கள் எழுத்தியலிலும், 59 சொல்லியலிலும், 205 இனவியலிலும் அடங்குகின்றன
==குறிப்புகள்==
|