எட்டாம் பத்து (பதிற்றுப்பத்து): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 30:
வழிமேற் கொண்டவர்களே! பொறையன் படை எத்துணைப் பெரியது என்று வியந்து வினவுகிறீர்கள். கொங்கு நாட்டில் மேயும் ஆடுமாடுகளை விட அவனது படையிலுள்ள யானை, குதிரை, தேர், மறவர் ஆகியவற்றின் எண்ணிக்கையை மிகுதியாகக் காண்கிறேன்.
 
'''பாடல் 78 - பிறழ நோக்கு இயவர்'''
 
அதோ! அரசனின் வெற்றிமுரசம் போல முழங்கும் அருவி தூங்கும் மலை. விறலி! அங்குச் செல்வாயாயின் முல்லை நிலங்களில் கிளியோட்டும் மகளிர் அங்குப் பூத்திருக்கும் தாமரை மலரையும் ஆம்பல் மலரையும் பறித்து வீசி ஓட்டுவதைக் காணலாம். அங்குள்ள தகடூர் நோக்கிச் செல்லும்போது பல பயனுள்ள பொருள்கள் நிலையாகக் கிடக்கும் கடற்று வழியே செல்வீர்கள். தகடூரைச் சூழ்ந்துள்ள இறும்பு என்னும் காவல் காட்டில் வெற்றி பெற்ற போர்வீரர்கள் தமக்குள் மோதிப் பயிற்சி செய்துகொண்டிருப்பதைப் பார்க்கலாம். பெருஞ்சேரல் இரும்பொறை அங்குச் சென்றுதான் தாக்கினான். அந்நாட்டில் மேயும் ஆடுகளைப் போல் குதிரைகளையும், மாடுகளைப் போல் யானைகளையும் நடத்திச் சென்று தாக்கி வென்றான்.
[[பகுப்பு:பதிகம்]]
"https://ta.wikipedia.org/wiki/எட்டாம்_பத்து_(பதிற்றுப்பத்து)" இலிருந்து மீள்விக்கப்பட்டது