பார்த்திபன் கனவு (புதினம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 1:
<small>''இக்கட்டுரை நூல் பற்றியது. திரைப்படம் பற்றி அறிய [[பார்த்திபன் கனவு (1960 திரைப்படம்)|பார்த்திபன் கனவு]] கட்டுரையைப் பார்க்க.''</small>
{{Infobox Book
| name = பார்த்திபன் கனவு
வரி 23 ⟶ 24:
| followed_by =
}}
<small>''இக்கட்டுரை நூல் பற்றியது. திரைப்படம் பற்றி அறிய [[பார்த்திபன் கனவு (1960 திரைப்படம்)|பார்த்திபன் கனவு]] கட்டுரையைப் பார்க்க.''</small>
 
[[படிமம்:பார்த்தீபன் கனவு கல்கி.jpg|thumb|கல்கி சஞ்சிகையில் பார்த்தீபன் கனவு விளம்பரம்]]
'''பார்த்திபன் கனவு''', [[கல்கி கிருஷ்ணமூர்த்தி]] [[கல்கி (இதழ்)|கல்கி]] இதழில் தொடராக எழுதிய புகழ் பெற்ற வரலாற்றுப் புதினமாகும். இது பின்னர் நூலாக வெளிவந்தது. இச்சரித்திரக் கதையில் பார்த்திபன் எனும் சோழ மன்னரின் கனவு அவரின் புத்திரன் மூலம் எவ்வாறு நிறைவேறுகின்றது என்பது அழகாகக் கூறப்பட்டுள்ளது. [[நரசிம்ம பல்லவன்]], [[சிறுத்தொண்டர்]] என்கின்ற பரஞ்சோதி போன்ற வரலாற்றுப் பாத்திரங்கள் இக்கதையில் வருகின்றனர்.
 
வாசகர்கள் கல்கியின் [[சிவகாமியின் சபதம்]] புதினத்தை வாசித்தபின் பார்த்திபன் கனவை வாசித்தால் சிவகாமியின் சபதத்தில் வரும் பல கதாபாத்திரங்கள் பார்த்திபன் கனவிலும் தொடர்வதை ரசிக்கலாம்.
"https://ta.wikipedia.org/wiki/பார்த்திபன்_கனவு_(புதினம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது