எம். எம். தண்டபாணி தேசிகர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
→1952 தியாராசர் ஆராதனை சம்பவம்: clean up using AWB |
||
வரிசை 2:
== 1952 தியாராசர் ஆராதனை சம்பவம் ==
1952 தியாராசர் ஆராதனை விழாவில் தண்டபாணி அவர்கள் பாட அழைக்கப்பட்டார். அவரின் வழமை போல அவர் தமிழ் பாட்டு ஒன்றோடு தொடங்கினார். பின்னர் அவர் தொலுங்கு - சமசுகிருத பாடல்களையே பாடினார். இறுதியா அவரின் வழமை போல தமிழ்ப் பாட்டோடு முடித்தார். தமிழ்ப் பாடல்களைப் பாடியது அங்கிருந்தவர்களுக்கு ஆத்திரம் ஊட்டியது. இவர் பாடி முடித்தவுடன் தண்ணீர் தெளித்து சுத்தம் செய்தனர். பல கருநாடக இசைக் கலைஞர்கள், நாளிதழ்கள் இவரைக் கடுமையாக விமர்சித்தன. தமிழ்ப் பாடல்களால் தியாகராசர் ஆராதனையில் புனிதத்தை கலைத்து விட்டதாகக் அவர்கள் சாடுனார்கள்.
== மேற்கோள்கள் ==
|