சைதன்யர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: வங்காள மாநிலத்தில் பக்தி நெறியைப் பரப்பிய இவர் ‘ஸ்ரீசைதன்ய... |
சிNo edit summary |
||
வரிசை 2:
புருஷோத்தமன் மேல் ஆழ்ந்த நம்பிக்கையும் அன்பும் கொள்ள வேண்டும் என்பது இவரது கருத்து. "சடங்குகளிலிருந்து விடுபட்டு, ஆடிப்பாடி உணர்வுப் பிழம்பாய் இறைவனின் அருள் வெள்ளத்தில் திளைக்க வேண்டும். கண்ணனை வழிபட்டு, குருவைப் பணிந்து பணிபுரிந்து வந்தால் மாயையில் இருந்து விடுபட்டு இறைவன் திருவடிகளை அடையலாம்” என்றார்.
▲http://en.wikipedia.org/wiki/Chaitanya_Mahaprabhu
[[பகுப்பு: இந்து சமயம் ]]
|