யாப்பிலக்கணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: io:Metriko |
No edit summary |
||
வரிசை 1:
'''யாப்பிலக்கணம்''' என்பது [[செய்யுள்]] எழுதுவதற்குரிய இலக்கணத்தைக் குறிக்கும். ''யாத்தல்'' என்னும் சொல் ''கட்டுதல்'' என்னும் பொருளை உடையது. [[எழுத்து (யாப்பிலக்கணம்)|எழுத்து]], [[அசை (யாப்பிலக்கணம்)|அசை]], [[சீர் (யாப்பிலக்கணம்)|சீர்]], [[தளை (யாப்பிலக்கணம்)|தளை]], [[அடி (யாப்பிலக்கணம்)|அடி]], [[தொடை (யாப்பிலக்கணம்)|தொடை]] போன்ற உறுப்புக்களை ஒருசேரக் கட்டி அமைப்பது என்னும் பொருளிலேயே ''செய்யுள் யாத்தல்'' என்கிறார்கள். எனவே இந்த யாத்தலுக்கு உரிய இலக்கணம் யாப்பிலக்கணமாகும்.
சங்க நூல்களிலும் இச்சொல் இப்பொருளில் பரவலாக வருகிறது. யாப்பு என்னும் சொல்லைத் திருவள்ளுவரும் இந்தப் பொருளில் பின்வரும் குறள்களில் கையாண்டுள்ளார்.
:''
:''
:''யாக்க நட்பு'' - குறள் 793
:''யானையால் யானை யாத்து அற்று'' - குறள் 678
== யாப்பிலக்கண நூல்கள் ==
|