ஜோதா அக்பர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
|||
வரிசை 7:
| image = Jodhaaakbar poster.jpg
| caption = பட விளம்பரத் தட்டி
| director = [[
| producer = [[ரோனி ஸ்க்ருவால]]<br />[[
| writer = [[ஹைதர் அலி]]<br />[[
அஷுதோஷ் கோவரீகர்]]
| starring = [[ஹ்ரிதிக் ரோஷன்]]<br />[[ஐஸ்வர்யா ராய் |ஐஸ்வர்யா ராய்-பச்சன்]]<br />[[குல்புஷன் கர்பண்டா]]<br />[[சோனு சூட்]]<br />[[இல அருண்]]
| music = [[ஏ.ஆர். ரஹ்மான்]]
வரி 24 ⟶ 25:
'''''ஜோதா-அக்பர்'' ''' ([[ஹிந்தி|ஹிந்தி]] जोधा-अकबर, [[உருது|உருது]]) பிப்ரவரி 15, [[2008 ஆம் ஆண்டு பாலிவுட் படங்கள் |2008]] அன்று வெளிவந்த ஒரு [[இந்தியா|இந்திய]] [[சரித்திர படம் |வரலாற்றுத்]] திரைக்காவியம். இதனை இயக்கி, தயாரித்தவர் 2001 ஆம் ஆண்டின் [[அகடெமி அவார்டு |அகாடமி விருதிற்கு]] தேர்வுசெய்யப்பட்ட படமான ''[[லகான் |லகானை]]' இயக்கிய [[
அஷுதோஷ் கோவரீகர்]]. [[ரித்திக் ரோஷன்|ரித்திக் ரோஷனும்]], [[ஐஸ்வர்யா ராய்|ஐஷ்வர்யா ராய் பச்சனும்]] இப்படத்தில் முக்கியமான பாத்திரங்களில் நடித்துள்ளனர். அபீர் அப்ரார் இப்படத்தில் புதுமுகமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளார். நீண்ட ஆய்விற்குப்பின் துவக்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு [[கர்ஜத் |கர்ஜத்தில்]] ஆரம்பமானது.<ref>{{cite web|url=http://www.indiafm.com/news/2006/11/15/8206/index.html|title= Aishwarya gets summons by Customs Department|work=IndiaFM|date=2006-11-15|accessdate=2007-10-03}}</ref> வரி 37 ⟶ 39:
பேரரசர் அக்பருக்கு ([[ரித்திக் ரோஷன்|ரித்திக் ரோஷன்]]) கிடைத்த அரசியல் வெற்றிகளுக்கு எல்லையே இல்லை. [[இந்து குஷ்|இந்து குஷ்ஷைக்]] கைப்பற்றிய [[ஆப்கானிஸ்தான்|ஆப்காநிஸ்தானிலிருந்து]] [[வங்காள விரிகுடா|வங்காள விரிகுடா]]வரையும் [[இமய மலை|இமய மலையிலிருந்து]] [[நர்மதை ஆறு|நர்மதையாற்றின்]] வரையிலும் வீழ்த்தி தனது ராஜ்யத்தின் எல்லையை விரிவுபடுத்தினார். ராஜதந்திரம், அடக்குமுறை மற்றும் காட்டுமிராண்டித்தனமான பலாத்காரம் ஆகியவைகளின் புத்திசாலித்தனமான பிரயோகம் ராஜபுத்திரர்களின் விசுவாசத்தைப் பெற்றுத்தந்தது. இத்தகைய ராஜபக்தியை அனைவரும் பெற்றிருக்கவில்லை. மகாராணா பிரதாப்பும் வேறு பல ராஜபுத்திரர்களும் அக்பரை வெளிநாட்டு ஆக்கிரமிப்பாளராகவே கருதி வந்தனர். முகலாயர்களுக்குத் தங்கள் புதல்வியரைத் திருமணம் செய்து கொடுத்த ராஜபுத்திரர்களுக்கும் அங்ஙனம் செய்யாதவர்களுக்கும் இடையே திருமண ஒப்பந்தங்களை மகாராணா பிரதாப் தடை செய்திருந்தார். ராஜபுத்திரர்களுடனான உறவை மேலும் பலப்படுத்த ஜொலிக்கும் ராஜபுத்திர இளவரசியான ஜோதாவை ([[ஐஸ்வர்யா ராய் பச்சன்|ஐஸ்வர்யா ராய் பச்சன்]]) மணந்த பொழுது உத்தம காதல் எனும் புதிய பாதையில் தான் அடியெடுத்து வைக்கப்போவதை அக்பர் அறிந்திருக்கவில்லை.
ஏமேரீய அரசன் பார்மலின் புதல்வியான ஜோதா
==வரலாற்று நுட்பம் ==
வரி 71 ⟶ 73:
[[அஷூதோஷ் கோவரீகர் |
|