ஜோதா அக்பர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 7:
| image = Jodhaaakbar poster.jpg
| caption = பட விளம்பரத் தட்டி
| director = [[ஆஷுதோஷ்அஷுதோஷ் கோவரிகர்கோவரீகர்]]
| producer = [[ரோனி ஸ்க்ருவால]]<br />[[ஆஷுதோஷ்அஷுதோஷ் கோவரிகர்கோவரீகர்]]
| writer = [[ஹைதர் அலி]]<br />[[ஆஷுதோஷ் கோவரிகர்]]
அஷுதோஷ் கோவரீகர்]]
| starring = [[ஹ்ரிதிக் ரோஷன்]]<br />[[ஐஸ்வர்யா ராய் |ஐஸ்வர்யா ராய்-பச்சன்]]<br />[[குல்புஷன் கர்பண்டா]]<br />[[சோனு சூட்]]<br />[[இல அருண்]]
| music = [[ஏ.ஆர். ரஹ்மான்]]
வரி 24 ⟶ 25:
 
 
'''''ஜோதா-அக்பர்'' ''' ([[ஹிந்தி|ஹிந்தி]] जोधा-अकबर, [[உருது|உருது]]) பிப்ரவரி 15, [[2008 ஆம் ஆண்டு பாலிவுட் படங்கள் |2008]] அன்று வெளிவந்த ஒரு [[இந்தியா|இந்திய]] [[சரித்திர படம் |வரலாற்றுத்]] திரைக்காவியம். இதனை இயக்கி, தயாரித்தவர் 2001 ஆம் ஆண்டின் [[அகடெமி அவார்டு |அகாடமி விருதிற்கு]] தேர்வுசெய்யப்பட்ட படமான ''[[லகான் |லகானை]]' இயக்கிய [[ஆசுதோஷ்அஷுதோஷ் கோவரீகர்|
அஷுதோஷ் கோவரீகர்]]. [[ரித்திக் ரோஷன்|ரித்திக் ரோஷனும்]], [[ஐஸ்வர்யா ராய்|ஐஷ்வர்யா ராய் பச்சனும்]] இப்படத்தில் முக்கியமான பாத்திரங்களில் நடித்துள்ளனர். அபீர் அப்ரார் இப்படத்தில் புதுமுகமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளார். நீண்ட ஆய்விற்குப்பின் துவக்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு [[கர்ஜத் |கர்ஜத்தில்]] ஆரம்பமானது.<ref>{{cite web|url=http://www.indiafm.com/news/2006/11/15/8206/index.html|title= Aishwarya gets summons by Customs Department|work=IndiaFM|date=2006-11-15|accessdate=2007-10-03}}</ref>
 
 
வரி 37 ⟶ 39:
பேரரசர் அக்பருக்கு ([[ரித்திக் ரோஷன்|ரித்திக் ரோஷன்]]) கிடைத்த அரசியல் வெற்றிகளுக்கு எல்லையே இல்லை. [[இந்து குஷ்|இந்து குஷ்ஷைக்]] கைப்பற்றிய [[ஆப்கானிஸ்தான்|ஆப்காநிஸ்தானிலிருந்து]] [[வங்காள விரிகுடா|வங்காள விரிகுடா]]வரையும் [[இமய மலை|இமய மலையிலிருந்து]] [[நர்மதை ஆறு|நர்மதையாற்றின்]] வரையிலும் வீழ்த்தி தனது ராஜ்யத்தின் எல்லையை விரிவுபடுத்தினார். ராஜதந்திரம், அடக்குமுறை மற்றும் காட்டுமிராண்டித்தனமான பலாத்காரம் ஆகியவைகளின் புத்திசாலித்தனமான பிரயோகம் ராஜபுத்திரர்களின் விசுவாசத்தைப் பெற்றுத்தந்தது. இத்தகைய ராஜபக்தியை அனைவரும் பெற்றிருக்கவில்லை. மகாராணா பிரதாப்பும் வேறு பல ராஜபுத்திரர்களும் அக்பரை வெளிநாட்டு ஆக்கிரமிப்பாளராகவே கருதி வந்தனர். முகலாயர்களுக்குத் தங்கள் புதல்வியரைத் திருமணம் செய்து கொடுத்த ராஜபுத்திரர்களுக்கும் அங்ஙனம் செய்யாதவர்களுக்கும் இடையே திருமண ஒப்பந்தங்களை மகாராணா பிரதாப் தடை செய்திருந்தார். ராஜபுத்திரர்களுடனான உறவை மேலும் பலப்படுத்த ஜொலிக்கும் ராஜபுத்திர இளவரசியான ஜோதாவை ([[ஐஸ்வர்யா ராய் பச்சன்|ஐஸ்வர்யா ராய் பச்சன்]]) மணந்த பொழுது உத்தம காதல் எனும் புதிய பாதையில் தான் அடியெடுத்து வைக்கப்போவதை அக்பர் அறிந்திருக்கவில்லை.
 
ஏமேரீய அரசன் பார்மலின் புதல்வியான ஜோதா இச்சம்பந்த உறவின்இத்திருமணத்தின் மூலம் தான் வெறும் அரசியல் கைப்பாவையாகக் கருதப்படுவதை வெறுத்த காரணத்தால் அக்பரின் தற்போதைய தலையாய சவால் யுத்தங்களை வெல்வதோடு அல்லாமல் துவேஷத்தையும்கோபத்தையும் தீராத காழ்ப்புணர்ச்சியையும்காற்புணர்ச்சியையும் கொண்ட ஜோதாவின் ஆழ்மன அன்பைக் கொள்ளை கொள்வதிலும் இருந்தது. இது ஜோதா அக்பர் அவர்களது சொல்லப்படாத காதல் கதை ஆகும். <ref>{{cite web|url=http://jodhaaakbar.com/ |title=Jodhaa Akbar :: Official Website |publisher=Jodhaaakbar.com |date= |accessdate=2008-10-27}}</ref>
 
==வரலாற்று நுட்பம் ==
வரி 71 ⟶ 73:
 
 
[[அஷூதோஷ் கோவரீகர் |அசுதோஷ்அஷூதோஷ் கோவரிககோவரீக]]ரின் கருத்து என்னவென்றால் , {{cquote|இப்படம் எடுக்கும் பொழுது, புத்தகங்களை பொறுத்தே எடுத்தேன். நான் நிறைய வரலாற்றாசிரியர்களிடம் ஆலோசனைகளை பெற்றும், மிக அதிக கடின ஆராய்சிகளுக்கு பிறகும் தான் இத்திரைபடத்தை துவங்கினேன். அக்பரின் மனைவிக்கு நிறைய பெயர்கள் உண்டு, அதில் ஜோதா என்ற பெயரும் ஒன்று. உண்மையில் படத்தை ஆரம்பிக்கும் பொழுது ராஜபுத்திர ராணியின் பெயரைப்பற்றி எதிர்ப்பு இருந்துவந்தது. அனால் உண்மையைத் தெரிந்து கொள்ள எதிர்ப்பாளர்கள் படத்தை காண வேண்டும்.}}[27]
 
 
"https://ta.wikipedia.org/wiki/ஜோதா_அக்பர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது