திருநீறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →பலன்கள் |
சி →பலன்கள் |
||
வரிசை 88:
==பலன்கள்==
திருநீறு அணிவதால் தடையற்ற இறைச் சிந்தனை, உயர்ந்த நற்குணங்கள், குறைவற்ற செல்வம், நல்வாக்கு, நல்லோர் நட்பு, போன்ற எல்லா நலமும் பெற்று சிறப்புடன் வாழலாம். உடல் நலனும் இரத்த ஓட்டமும் சீர்படும். பாவங்கள் என வரையறுக்கப் பட்டவைகளை ஒதுக்கும் மனப் பாங்கும், தொல்லைகள் அனைத்தையும் அழித்தும்
'''கங்காளன் பூசும் கவசத் திருநீற்றை'''
'''மங்காமல் பூசி மகிழ்வரே யாமாகில்'''
'''தங்கா வினைகளும் சாரும் சிவகதி'''
'''சிங்கார மான திருவடி சேர்வரே!'''
== மேற்கோள்கள் ==
|