திருத்தொண்டத் தொகை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 5:
 
 
திருத்தொண்டத்தொகையே சேக்கிழாரின் [[பெரியபுராணம்|பெரியபுராணத்துக்கு]] முதல் நூல் ஆகும். திருத்தொண்டத்தொகையை விரிவு படுத்தி அடியவர்களின் வரலாறுகளைப் பெரியபுராணமாகத் தந்த [[சேக்கிழார்]], சுந்தரர், அவரது தந்தை சடையனார், தாயார் இசைஞானியார் ஆகிய மூவரையும் சேர்த்து 63 அடியவர்களைக் குறிப்பிட்டுள்ளார்.
 
[[பகுப்பு:தமிழ் இலக்கியம்]]
"https://ta.wikipedia.org/wiki/திருத்தொண்டத்_தொகை" இலிருந்து மீள்விக்கப்பட்டது