அபிராமி பட்டர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
விக்கிபடுத்துதல்
அந்தாதி வரிகள் நீக்கிவிட்டு அதற்கு பதில் விக்கு மூல இணைப்பு தரப்பட்டுள்ளது
வரிசை 1:
'''அபிராமி பட்டர்''' (இயற்பெயர்: சுப்ரமணிய ஐயர்) ஒரு [[இந்து]] மத துறவி ஆவார். இவர் [[அபிராமி அந்தாதி]]யை இயற்றியவர். இவர் வாழ்ந்த காலம் பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதி முதல் பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதி வரை என கருதப்படுகிறது.
 
{{விக்கிமூலம்|அபிராமி அந்தாதி}}
 
தார் அமர் கொன்றையும் சண்பக மாலையும் சாத்தும் தில்லை உறர்தம் பாகத்து உமை மைந்தனே -உலகு எழும் பெற்ற சீர் அபிராமி அந்தாதி எப்போதும் எந்தன் சிந்தையுள்ளே - கார் அமர் மேனிக் கணபதியே !-நிற்கக் கட்டுரையே . --- காப்பு
 
1: உதிக்கின்ற செங்கதிர் , உச்சித் திலகம் , உணர்வுடையோர் மதிக்கின்ற மாணிக்க , மாதுளம்போது , மலர்க்கமலை துதிக்கின்ற மின் கோடி , மென் கடிக் குங்கும தோயம் -என்ன விதிக்கின்ற மேனி அபிராமி , எந்தன் விழுத் துணையே :
 
[[en: Abirami Pattar]]
"https://ta.wikipedia.org/wiki/அபிராமி_பட்டர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது