கந்த சஷ்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி கந்த சஷ்டி, கந்த சட்டி என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது |
No edit summary |
||
வரிசை 1:
'''கந்த
==முருகன் சூரனை அழித்தல்==
வரிசை 6:
கந்தபுராணத்தில் வரும் சூரபத்மன், [[சிங்கமுகன்]], [[தாரகாசுரன்]] ஆகியோர் முறையே [[சைவ சித்தாந்தம்|சைவ சித்தாந்தத்தில்]] பேசப்படும் [[ஆணவம்]], [[கன்மம்]], [[மாயை]] என்னும் [[மும்மலங்கள்|மும்மலங்களை]]க் குறிப்பதாகக் கருதப்படுகின்றது. ஆன்மாவைத் துன்புறுத்தும் மலங்களின் கெடுபிடியில் இருந்து ஆன்மாவுக்கு விடுதலை அளிப்பதோடு ஆணவமலத்தின் பலத்தைக் குறைத்து அதனைத் தன் காலடியில் இறைவன் வைத்திருப்பதை உணர்த்துவதே சூர சம்காரமாகும்.
==கந்த
இந்த ஆறு நாட்களும் சைவர்கள் விரதமிருந்து அதிகாலையில் எழுந்து நீராடி பூரண கும்பம் வைத்து விளக்கேற்றி பூசை வழிபாடு செய்வர். பகற்பொழுதில் உணவருந்தாமல், இரவில் [[பால்]], [[பழம்]] மட்டும் அருந்தி ஏழாம் நாள் பாரணை அருந்தி விரதத்தை நிறைவேற்றுவர்.
|