பெருங்கதை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
wiki links |
No edit summary |
||
வரிசை 1:
குணாட்டியர் என்பவரால் [[பிராகிருதம்|பிராகிருத]] மொழியில் எழுதப்பட்ட ''பிரகத்கதா'' என்னும் இலக்கியத்தைத் தழுவி ஆக்கப்பட்டதே '''பெருங்கதை''' ஆகும். [[சோழர்]] காலத்தைச் சேர்ந்தது. இதை ஆக்கியவர் [[கொங்குவேளிர்]] என்பவராவார். இவர் ஒரு [[சமணர்]]. கௌசாம்பி நாட்டு அரசனின் மகனான [[உதயணன்]] என்பவனின் கதையே இது.
==கதையமைப்பு ==
உதயணனின் தாய்
==உதயணகுமார காவியம் ==
இதே உதயணனின் கதையை உதயணகுமார காவியமும் கூறுகிறதெனினும் இலக்கியச் சுவை குன்றியிருத்தற் பொருட்டு அது ஐஞ்சிறுங்காப்பிய வரிசையில் வைக்கப்பட்டது.
காண்டங்கள்
== நூற்பிரிவு ==
அகவற்பாவால் பாடப்பட்டுள்ள இந்நூலுள் பின்வரும் ஐந்து காண்டங்கள் உள்ளன.
# உஞ்சைக் காண்டம்
# இலாவாண காண்டம்
|