டி. எஸ். சொக்கலிங்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: டி.எஸ். சொக்கலிங்கம் 'பேனா மன்னன்' என்று அழைக்கப்பட்ட டி.எஸ்.... |
No edit summary |
||
வரிசை 1:
பிறப்பு: 1899 மே 3ஆம் தேதி, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தென்காசியில் பிறந்தார். 1966 ஜனவரி 9ஆம் தேதி மறைந்தார்.
'பேனா மன்னன்' என்று அழைக்கப்பட்ட டி.எஸ்.சொக்கலிங்கம், இந்திய விடுதலைப் போராளி. காந்தியத்தில் தீவிர பற்றுக்கொண்ட சொக்கலிங்கம், 1920களில் தனது 21ஆவது வயதில் இதழியல் துறையில் காலடி வைத்தார். சுதந்திரப் போரில் சொக்கலிங்கத்தின் கூர்மையான எழுத்து, போராட்டத்துக்கு பலம் சேர்த்தது.
|