சென்னை மாகாணப் பெரும் பஞ்சம், 1876-78: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →பின்புலம் |
|||
வரிசை 4:
==பின்புலம்==
1858 இல் [[சிப்பாய்க் கிளர்ச்சி, 1857|சிப்பாய் கலகத்தின்]] பிறகு சென்னை மாகாணம், [[பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி|கிழக்கிந்தியக் கம்பெனியின்]] கட்டுப்பாட்டிலிருந்து பிரிட்டிஷ் முடியாட்சியின் நேரடிக் கட்டுப்பாடின் கீழ் வந்தது. பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள், [[தொடர்வண்டி|புகைவண்டிகள்]], தானிய [[ஊக வாணிகம்]], புதிய [[பணப் பயிர்|பணப் பயிர்கள்]], ஏற்றுமதி என பல நவீன முறைகளை இந்தியாவில் அறிமுகப் படுத்தினர். இதனால் உள்ளூர்ச் சந்தைகள் நலிவடைந்து, தானியங்களின் விற்பனை பெருமளவில் சந்தைப்படுத்தப்பட்டது. 1876 ஆம் ஆண்டு [[எல் நீனோ-தெற்கத்திய அலைவு|எல் நீனோ பருவநிலை மாற்றத்தால்]], [[தக்காணப் பீடபூமி]] முழுவதும் [[வடகிழக்கு பருவமழை|பருவமழை]] பொய்த்தது. உணவு தானியங்களின் விளைச்சல் பெருமளவு குறைந்தது. உணவு தானிய உற்பத்தி குறைந்தாலும், ஏற்றுமதி குறையவில்லை. [[சந்தைப் பொருளாதாரம்|சந்தைப் பொருளாதாரத்தில்]] அசையா நம்பிக்கை கொண்டிருந்த காலனிய ஆட்சியாளர்கள்,
==பஞ்சமும் நிவாரணமும்==
|