பதுருப் போர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
உரை தி |
→போர் நிகழ்வு: உரை தி. சில எழுத்துப் பெயர்ப்பு மாற்றம் |
||
வரிசை 34:
மேலே விரித்துரைக்கப்பட்ட காரணிகள் போர் ஒன்றுக்கான சூழ்நிலை எதிரிகளிடத்தில் உருவாகி வந்த போது அபூசூபியான் 50 ஆயிரம் [[தினார்]] பெறுமதி கொண்ட வர்த்தக பண்டங்களோடு சிரியாவில் இருந்து திரும்பிக் கொண்டிருந்தான். ஏற்கனவே நடந்த நிகழ்வுகளை வைத்து முகம்மதுவின் ஆதரவாளர்கள் தன்னையும் தாக்கி வர்த்தக பொருட்களையும் கொள்ளை அடிக்கலாம் என்ற அச்சம் அபூசூபியானிடம் ஏற்பட்ட போது, மக்காவுக்கு இது பற்றி செய்தி அனுப்பினான். மக்காவில் இச் செய்தி மிக வேகமாகப் பரவியது. பெரும் செல்வந்தர்களது சொத்துகள் அபூசூபியானிடம் இருந்ததனால் இது ஒரு தேசிய பிரச்சினையாக மாறவே அவர்கள் தலைவர்களை ஒன்றிணைத்து மதீனா மீது படை நடத்தி வரத் தொடங்கினர். 1000 பேர் அவர்களது படைப் பிரிவில் உள்ளடக்கப்பட்டிருந்தனர். 100 முக்கியமான தலைவர்களும் அவர்களில் காணப்பட்டனர். உத்பா இப்னு ரபீ ஆ என்பவரே அக்குழுவுக்கு தலைமை தாங்கினார்.
மறுநாள் காலை அதாவது நோன்பு 17 இல் எதிரிகளோடு யுத்தம் ஆரம்பமாகியது. போர் மிகவும் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது முகம்மது நபி இறைவனிடம் மிகவும் உருக்கமான முறையில் பின்வருமாறு பிரார்த்தனை புரிந்தார். ''இறைவா உன் தூதரை பொய்யர் என்று
இவ்வாறு அவருடைய தோளில் இருந்த போர்வை விழும் வரை பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தார்கள். இதனைக் கண்ட அபூபக்கர் (ரழி) அவர்கள் முகம்மது நபியிடம் வந்து, ''
இப்போராட்டத்தில்
==உசாத்துணை==
|