அங்கரிசர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி தானியங்கிஇணைப்பு: es, gu, ja, kn, ml, mr, pt, ru
வரிசை 1:
அங்கரிசர் வேத கால மகாரிஷிகளுள் ஒருவர். இவர் [[அதர்வண மகரிஷி]]யுடன் இணைந்து [[அதர்வண வேதத்தை]] உருவாகியதாக கூறப்படுகிறது. மற்ற வேதங்களிலும் இவரைப் பற்றிய குறிப்புக்கள் இடம்பெற்று உள்ளன. இவரது மனைவியின் பெயர் சுருபா. இவர்களுக்கு உதத்யா, சம்வர்தனா, [[பிரஹஸ்பதி]] என்று மூன்று மகன்கள் இருந்தனர். பிரம்மா தேவரின் மானசீகப் புத்திரரென்று கூறப்படும் இவர் பரம்பரியில் பல ரிஷிகளும், மன்னர்களும் தோன்றியதாக கூறப்படுகிறது. [[புத்தர்]] இவர் வளி வந்தவர் என்ற குறிப்புகளும் உண்டு.
 
[[en:Angiras_(sage)]]
 
[[பகுப்பு: இந்து சமயம்]]
[[பகுப்பு:இந்திய மெய்யியலாளர்கள்]]
 
[[en:Angiras_Angiras (sage)]]
[[es:Aṅgiras]]
[[gu:અંગિરસ]]
[[ja:アンギラス (インド神話)]]
[[kn:ಆಂಗೀರಸ]]
[[ml:അംഗിരസ്സ്]]
[[mr:अंगिरस]]
[[pt:Angiras]]
[[ru:Ангирас]]
"https://ta.wikipedia.org/wiki/அங்கரிசர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது