கிருஷ்ணா வைகுந்தவாசன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
மூல உரை இணைப்பு
சிNo edit summary
வரிசை 20:
|signature =
|}}
'''கிருஷ்ணா வைகுந்தவாசன்''' (எஸ். கே. வைகுந்தவாசன், [[ஏப்ரல் 15]], [[1920]] - [[சனவரி 4]], [[2005]]<ref>[http://www.yarl.com/forum/index.php?act=ST&f=56&t=2811 இலண்டனில் எஸ்.கே.வைகுந்தவாசகன் காலமானார்]</ref>) [[இலங்கை]]யைச் சேர்ந்த முன்னாள் சட்டத்தரணியும், தமிழ் ஆர்வலரும், தொழிற்சங்க வாதியும் ஆவார். [[ஈழத்தமிழர்]]களின் பிரச்சனையை [[ஐக்கிய நாடுகள்]] அவையின் கவனத்தில் கொண்டு வந்து [[தமிழீழம்|தமிழீழ]] தேசத்தினைத் தனிநாடாக அங்கீகரிக்குமாறு [[1978]] ஆம் ஆண்டு [[அக்டோபர் 10]] ஆம் நாள் [[வியாழக்கிழமை]] [[நியூயோர்க் நகரம்|நியூயோர்க் நகரில்]] [[ஐநா]] பொதுச்சபைக் கூட்டத்தில் உரையாற்றியவர்.
 
==வாழ்க்கைக் குறிப்பு==
வைகுந்தவாசன் இலங்கையில் [[யாழ்ப்பாண மாவட்டம்|யாழ்ப்பாண மாவட்டத்தில்]] [[அளவெட்டி]] எனும் ஊரில் பிறந்தார். இலங்கையில் வழக்கறிஞராகவும் பத்திரிகையாளராகவும் பணியாற்றினார். பின்னர் [[சாம்பியா]] நாட்டில் நீதிபதியாகக் கடமையாற்றினார். இதன் பின் ஓய்வு பெற்று [[இலண்டன்]] சென்று வழக்கறிஞராகப் பணியாற்றினார்.
வைகுந்தவாசன் இலங்கையில் [[யாழ்ப்பாண மாவட்டம்|யாழ்ப்பாண மாவட்டத்தில்]] [[அளவெட்டி]] எனும் ஊரில் பிறந்தார். இலங்கை அரச சேவையில் எழுத்தராகப் பணியாற்றி, அரசு எழுத்தர்களின் தொழிற்சங்கத்தில் உறுப்பினராய் இணைந்து அதன் பொதுச் செயலாளரானார். [[1950கள்|1950களில்]] மக்கள் குரல் என்ற இலங்கையின் முன்னணி இதழின் ஆசிரியராகவும் பணியாற்றினார். தொழிற்சங்கவாதியாக இருந்தபோது சட்டம் பயின்று 1960 இல் இங்கிலாந்து சென்றார். பின்னர் 10 ஆண்டுகள் இலங்கை உயர் நீதிமன்ற வழக்கறிஞராக 1971 வரை பணியாற்றினார்.
 
ஐக்கிய இடதுசாரி முன்னணியின் சார்பில் இலங்கை நாடாளுமன்றத்துக்காக [[காங்கேசன்துறை]] தொகுதியில் போட்டியிட்டார். 1971 இல் [[சாம்பியா]] நாட்டில் மாவட்ட நீதிபதியாகப் பதவியேற்று சென்றார். 1973, 1975 ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற பொதுநலவாய நீதிபதிகளின் மாநாடுகளில் சாம்பியாவின் சார்பில் கலந்து கொண்டார். இதன் பின் ஓய்வு பெற்று [[இலண்டன்]] சென்று வழக்கறிஞராகப் பணியாற்றினார். ஆகத்து 1978 இல், இங்கிலாந்தில் பாரிஸ்டராகப் பணியாற்றியபோது நியூயோர்க்கில் நடைபெற்ற அமெரிக்க வழக்குரைஞர்கள் கழகத்தின் மாநாட்டில் பிரித்தானியாவின் பிரதிநிதிகளில் ஒருவராகக் கலந்து கொண்டார்<ref name="Asian Tribune">[http://www.asiantribune.com/news/2010/09/26/submission-llrc-part-viii-who-really-shot-jaffna-mayor-alfred-duraiyappah Submission to LLRC Part VIII - Who really shot Jaffna Mayor Alfred Duraiyappah?], K.T.Rajasingham, சூன் 29, 2010</ref>.
 
==ஐநா பொதுச்சபையில் உரை==
வரி 29 ⟶ 32:
இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன் படுத்தி தமிழீழத்தின் குரலை ஐநா சபையில் ஒலிக்க ஒரு சந்தர்ப்பத்தை அவர் உருவாக்கினார். [[1978]] ஆம் ஆண்டு [[அக்டோபர் 5]] ஆம் நாள் நண்பகலில் [[சைப்பிரஸ்]] நாட்டுத் தலைவரின் ஒரு மணி நேர உரையைத் தொடர்ந்து [[சுரினாம்]] நாட்டு பிரதமரின் உரையையும் பொதுச் சபையில் 150 நாடுகளைச் சேர்ந்த 2000 பேராளர்கள் வரை கேட்டுக் கொண்டிருந்தார்கள். இவர்களில் உலக நாடுகளின் - ஜனாதிபதி, பிரதமர், வெளிநாட்டு அமைச்சர்கள் எனப் பலரும் பங்கு கொண்டிருந்தார்கள்.
 
இந்த வேளையில் அப்போதைய [[இலங்கை]]யின் வெளிநாட்டு அமைச்சர் [[சாகுல் ஹமீட்]] பேச நிகழ்ச்சி நிரலில் அறிவிக்கப்பட்டிருந்த வேளையில் தனது பேச்சை நிகழ்த்த கிருஷ்ணா வைகுந்தவாசன் திட்டம் தீட்டினார்.
 
உலக நாடுகளைச் சேர்ந்த உயர்மட்டத் தலைவர்கள் சுமார் 2000 பேருக்கு மேல் கூடியிருந்த அந்த உலகின் உயர்சபையில் இலங்கையின் வெளிநாட்டு அமைச்சர் எப்படி இருப்பார் என்று எவருக்குமே தெரியாத சூழ்நிலையில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைத் தலைவர் இலங்கையின் வெளிநாட்டு அமைச்சரை உரையாற்ற அழைத்த நேரத்தில் தடித்த தலை நரைத்த வைகுந்தவாசன் பேராளர் வரிசை ஒன்றிலிருந்து எழுந்து சென்று மேடையேறியபோது இலங்கையின் பிரதிநிதிகளைத் தவிர வேறுயாருமே வைகுந்தவாசனை அறிந்திருக்கவில்லை.
வரி 35 ⟶ 38:
அன்றையதினம் பொதுச்சபைக் கூட்டத்துக்குத் தலைமை தாங்கியவர் [[கொலம்பியா]]வைச் சேர்ந்த "இன்டேல்சியோ லிவியானோ" என்பவராகும். அவரும் வைகுந்தவாசனை இலங்கையின் வெளிநாட்டு அமைச்சர் என்றே எண்ணிக்கொண்டார். அதனால் மிக வேகமாக மேடையில் ஏறிய வைகுந்தவாசனுக்கு சிரம்தாழ்த்தி வணக்கம் செய்தார்.
 
இலங்கையின் வெளிநாட்டு அமைச்சர் ஐ.நாவில் பேசுவதற்குத் தனது இருக்கையை விட்டு எழும்புவதற்கு முன்னரேயே கிருஸ்ணா வைகுந்தவாசன் எழுந்து சென்று மிகவும் கம்பீரமான தொனியில் உலக சபையில் சொல்ல வேண்டியதைச் சொல்லி விட்டார்<ref>[http://books.google.com.au/books?id=wfkLyH95m9MC&pg=PA45&lpg=PA45&dq=Krishna+vaikunthavasan&source=bl&ots=5pvlgK30tU&sig=b3UUAlp-_Sl-tJrB1b1XxofpcdQ&hl=en&ei=B22oTLn9EoLKvQPS3vHlDQ&sa=X&oi=book_result&ct=result&resnum=9&ved=0CDkQ6AEwCA#v=onepage&q=Krishna%20vaikunthavasan&f=false War Or Peace in Sri Lanka By Saroj Pathak]</ref>.
 
{{cquote|''எனது பெயர் கிருஷ்ணா சிறி லங்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையே இருக்கும் 25 இலட்சம் மக்களைக் கொண்ட பலம் பொருந்திய தமிழீழத்திலிருந்து வந்திருக்கின்றேன். தமிழீழம் போன்ற அடக்கி ஒடுக்கப்பட்டுள்ள சிறிய தேசங்கள் உலகின் ஆக உயர்ந்த மன்றமான இந்தச் சபையில் தமது முறையீடுகளை வைக்க முடியாதென்றால் நாங்கள் எங்கேதான் போவது? தயவுசெய்து ஒரே ஒரு நிமிடம் என்னைப் பேசுவதற்கு அனுமதியுங்கள். சிறிலங்கா அரசாங்கம் தனது இனக்கொலைக் கொள்கையைத் தொடருகின்றது....''<ref>ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் அக்டோபர் 5, 1978 அன்று வைகுந்தவாசன் ஆற்றிய உரை:<br/>{{cquote|Mr President! Leaders of the World!<br />
"https://ta.wikipedia.org/wiki/கிருஷ்ணா_வைகுந்தவாசன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது