உகாய்க்குடி கிழார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 4:
உகாய் என்பது ஒரு செடி. இக்காலத்தில் அதனை அம்மாம் பச்சரிசிச் செடி என்பர். அச் செடி மிகுதியாக இருந்த ஊர் உகாய்க்குடி.
===== குறுந்தொகை 63 - பாடல் தரும் செய்தி =====
இது பாலைத்திணைப் பாடல். பொருள் தேடிவரச் செல்ல நினைத்த ஒருவன் தன் நெஞ்சுக்குச் சொல்கிறான். அதாவது அவனது மற்றொரு நெஞ்சு அவனது காதலியை நினைக்கிறது.
 
ஒரு நெஞ்சு சொல்கிறது; பொருள் இல்லாதவர்களுக்கு ஈதலும், துய்த்தலும் இல்லை. எனவே பொருள் செய்.
 
மற்றொரு நெஞ்சு சொல்கிறது; செய்யும் பொருளால் அம்மா அரிவையை வாங்கமுடியுமா?
 
எந்த நினைவு என்னை உய்விக்கும்?
===== பாடல் மூலம் =====
ஈதலும் துய்த்தலும் இல்லோர்க்கு இல் எனச்<br />
செந்வினை கைம்மிக எண்ணுதி அவ்வினைக்கு<br />
அம்மா அரிவையும் வருமோ<br />
எம்மை உய்த்தியோ உரைத்திசின் நெஞ்சே!
 
[[பகுப்பு:சங்கப் புலவர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/உகாய்க்குடி_கிழார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது