லடிஸ் வீரமணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 9:
 
83 இல் இலங்கையில் ஏற்பட்ட இனக் கலவரத்தின் பின் தமிழகத்திலிருந்தார் வீரமணி. அங்கிருந்து ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்று ‘கண்மணியாள்காதை’ என்ற வில்லிசை நிகழ்ச்சியை அங்கு நடத்தினார்.
 
==இயக்கி நடித்த நாடகங்கள்==
* ''தாய் நாட்டு எல்லையிலே''
* ''கங்காணியின் மகன்''
* ''நாடற்றவன்''
* ''சலோமியின் சபதம்''
* ''கலைஞனின் கனவு''
* ''மனிதர் எத்தனை உலகம் அத்தனை''
* ''ஊசியும் நூலும்''
 
 
==திரைப்படங்களில்==
"https://ta.wikipedia.org/wiki/லடிஸ்_வீரமணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது