யாளி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
merged all info into யாளி, no need to preserve history as everything here was my work
சி இரு கட்டுரைகள் இணைப்பு
வரிசை 1:
[[படிமம்:PossibleYaaliSculptureSideView.jpg|thumb|250px|[[மதுரை மீனாட்சியம்மன் கோயில்|மதுரை மீனாட்சியம்மன் கோயிலில்]] யாளி்கள்]]
#redirect[[யாளி]]
'''யாளி''' என்பது [[இந்து]]க் [[கோயில்]]களில் காணப்படும் ஒரு கற்பனை உயிரினமாகும். இது வியாழம், சரபம் என்ற பெயர்களாலும் அறியப்படுகிறது. பொதுவாக இவை இந்துக் கோவில்களின் தூண்களில் செதுக்கப்பட்டிருக்கின்றன. [[தென்னிந்தியா|தென்னிந்திய]]ச் [[சிற்பம்|சிற்பங்களில்]] பரவலாகக் காணப்படும் யாளி இந்துத் தொன்மக்கதைகளில் வரும் [[சிங்கம்]] போன்ற உயரினமாகும். இது சிங்கத்தையும் [[யானை]]யையும் விட மிகவும் வலிமையானது என நம்பப்படுகிறது.
 
[[படிமம்:Veena.gif|left|thumb|300px|[[வீணை]]யில் யாளி முகம்]]
[[பகுப்பு:சிற்பம்]]
மதுரை [[மீனாட்சியம்மன் கோவில்|மீனாட்சியம்மன் கோவிலும்]] வேறு சில முருகன் கோவில்களிலும் கடவுள்களின் (உற்சவர்) சிலைகள் உலா வரும் பொழுது யாளி போன்று வடிவமைக்கப் பட்ட வாகனங்களில் வருகின்றன.
 
==யாளியின் பூர்விகம்==
யாளி என்ற சிங்கமுகத்தில் யானையின் துதிக்கையை நினைவுபடுத்தும் உறுப்புடன் காண்ப்படும் இந்த மிருகம் இந்தியாவில் கி.மு 25000 ம் ஆண்டுக்கு பின்னர் வழக்கத்திற்கு வந்தது. தமிழ்நாட்டில் ஆலயங்கள் செங்கற்களிருந்து கற்றாளிகளாக மாறத்துவங்கியது கி.பி 800 களில். பராந்தகச்சோழன் மற்றும் ஆதித்த சோழன் காலத்தில் முதன்முதலாக ஆலயங்கள் கருங்கற்கள் கொண்டு கலைநயத்துடன் கட்டப்பட்டன.
இதனை கற்றாளி என்று வரலாற்றாளர்கள் குறிப்பிடுவர். இதற்கு முன்னாள் இந்திய கோவில்களில் உள்ள சிற்பங்களில், உதாரணம் மாமல்லபுரம், அஜந்தா, புத்தவிகாரங்களிலும் இந்த சிற்பத்தினை பற்றிய குறிப்புகள் கிடைக்கவில்லை. இந்திய சிற்ப சாத்திரங்களிலும் குறிப்புகள் கிடைக்கவில்லை.
 
==வெளி இணைப்புகள்==
*[http://www.poetryinstone.in/lang/ta/tag/yaali/page/2 தஞ்சையின் யாளி வீரர்கள்]
 
[[பகுப்பு:கற்பனை உயிரினங்கள்]]
 
[[en:Yali (Hindu mythology)]]
"https://ta.wikipedia.org/wiki/யாளி" இலிருந்து மீள்விக்கப்பட்டது