சிபிச் சக்கரவர்த்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 1:
சிபி சக்கரவர்த்தி என்று பெயரிட்டு நாம் வழங்கும் சோழப் பெரு வேந்தன் வரலாறு [[தாமப்பல் கண்ணனார்]] பாடிய [[புறநானூறு 43]]ஆம் பாடலில் உள்ளது.
===சோழன் சிபி வரலாறு===
'கூர் உகிர்ப் பருந்தின் ஏறு குறித்து ஒரீஇத், <br />
தன் அகம் புக்க குறுநடைப் புறவின், <br />
தபுதி அஞ்சிச் சீரை புக்க, <br />
வரையா ஈகை உரவோன்' <br />
என்று [[சிபி(சிபி சக்கரவர்த்தி)|சோழன் சிபியின்]] வரலாற்றை இப் புலவர் குறிப்பிடுகிறார்.
 
புறா ஒன்று குறுநடை போட்டு நடந்துகொண்டுருந்தது. ஆண்பருந்து ஒன்று அதனை இரையாக்கிக்கொள்ளத் தன் கூரிய நகங்களால் பற்ற வந்தது. புறா தப்பிப் போய் சிபி அரசனின் வீட்டுக்குள் புகுந்துகொண்டது.
"https://ta.wikipedia.org/wiki/சிபிச்_சக்கரவர்த்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது