அறிவுடை நம்பி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 31:
 
===நற்றிணை 15===
அறிவுடை நம்பி பாடியது<br />
 
இதில் உள்ள அரிய உவமைகள்
* அன்னம் தாமரையை நுகர்வது போல அவன் அவளை நுகர்ந்தான்.
* கற்புக்கரசி ஒருத்தியின் குழந்தையைப் பேய் வாங்கிக்கொண்டது போல அவன் அவளது நாணத்தை வாங்கிக்கொண்டான்.
 
==அரசன் அறிவுடை நம்பியிடம் பிசிராந்தையார்==
அறிவுடை நம்பியிடம் சென்ற பிசிராந்தையார் அரசன் சிறப்படைய இப்பாடல் வரிகளினைப் பாடினார்.
"https://ta.wikipedia.org/wiki/அறிவுடை_நம்பி" இலிருந்து மீள்விக்கப்பட்டது