கே. பி. ஹரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வருட.>>>>ஆண்டு, Replaced: வருட → ஆண்டு (AWB) |
No edit summary |
||
வரிசை 1:
[[படிமம்:K.P.Haran.jpg|right|
'''கே. பி. ஹரன்''' ([[அக்டோபர் 17]],[[1906]] - [[அக்டோபர் 14]], [[1981]]) [[தமிழ்நாடு|தமிழ்நாட்]]டிலும் [[இலங்கை]]யிலும் தலைசிறந்த பத்திரிகையாளராக இருந்தவர்.
==வாழ்க்கைக் குறிப்பு==
கிருஷ்ணசுவாமி பிராணதார்த்தி ஹரன் எனப்படும் கே. பி. ஹரன் தமிழ்நாடு [[தஞ்சாவூர்|தஞ்சை]] மாவட்டம் [[திருவையாறு]] என்னும் ஊரில் பிறந்தார். தனது 23வது வயது முதல் தமிழ்ப்பத்திரிகை உலகில் பல பத்திரிகைகளில் பணியாற்றிய இவர் பத்திரிகைத் துறையில் 50 ஆண்டு அனுபவங்களைப் பெற்றவர். முதல் 10 ஆண்டுகள் [[சென்னை]]யில் "தமிழ்நாடு", "ஸ்வராஜ்யா", "தாருல் இஸ்லாம்", "ஹனுமான்", "ஹிந்துஸ்தான்" ஆகிய பத்திரிகைகளிலும், பின்னர் இலங்கையில் [[வீரகேசரி]]யில் (1939-1959) 20 ஆண்டுகள் பிரதம ஆசிரியராகவும், [[ஈழநாடு (பத்திரிகை)|ஈழநாட்டில்]] (1959-1979) 20 ஆண்டுகள் பிரதம ஆசிரியராகவும் எனத் தமிழ்ப் பத்திரிகை உலகில் 50 ஆண்டுகாலம் பணியாற்றியவர். 1959 இல் யாழ்ப்பாணத்தில் கே.சி.தங்கராசா மற்றும் மருத்துவர் சண்முகரத்தினம் ஆகியோரால் ஆரம்பிக்கப்பட்ட "ஈழநாடு" இதழின் முதலாவது பிரதம ஆசிரியர் இவரேயாவார்.
வீரகேசரியில் "ஊர்க்குருவி" என்ற பெயரில் இவர் தினமும் எழுதிய கட்டுரைகள் தமிழ் மக்கள் பலராலும் பாராட்டப்பட்டவை. அதேபோன்று "ஈழநாடு" இதழில் "ஐயாறன்" என்ற பெயரில் எழுதியவையும் சிறப்பானவை. சில நேரங்களில் "கே.பி.எச்" என்ற பெயரிலும் எழுதியுள்ளார்.
''ஊர்க்குருவி'', ''ஐயாறன்'', ''கே.பி.எச்'' என்னும் புனைபெயர்களில் பல கட்டுரைகளை எழுதினார். [[ஈழம்|ஈழத்தில்]] இவரது ஆன்மீகச் சொற்பொழிவுகள் பெயர்பெற்றவை.▼
▲
இறுதிக் காலத்தை [[சென்னை]] [[மயிலாப்பூர்|மயிலாப்பூரில்]] கழித்த இவர் தனது 75 ஆவது வயதில் காலமானார்.▼
==இறுதிக் காலம்==
▲
==பணியாற்றிய பத்திரிகைகள்==
வரி 20 ⟶ 23:
==வெளி இணைப்புகள்==
* [http://viruba.blogspot.com/2006/09/blog-post_115950481516166213.html கே.பி.ஹரன்]
[[பகுப்பு:தமிழ் எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:இலங்கைப் பத்திரிகையாளர்]]
[[பகுப்பு:தமிழகப்
[[பகுப்பு:ஈழத்து எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:1906 பிறப்புகள்]]
[[பகுப்பு:1981 இறப்புகள்]]
|