ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 9:
 
==படுகொலை==
[[2008]], [[ஏப்ரல் 6]] இல் [[கம்பகா மாவட்டம்]], [[வெலிவெரியாவெலிவேரிய]] என்ற இடத்தில் இடம்பெற்ற சிங்களப் புதுவருட கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக ஒரு [[மரதன் ஓட்டம்|மரதன்]] ஓட்டப் பந்தயத்தை ஆரம்பிக்கும் நிகழ்வின்போது தற்கொலைக் குண்டு வெடிப்பில் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே உள்ளிட்ட 12 பேர் கொல்லப்பட்டு 80-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.<ref>[http://www.puthinam.com/full.php?2b24OOy4b3366Dre4d45Vo6ca0bc4AO24d3eImA2e0dC0MtRce03f1eW0cc3mcYAde குண்டுத்தாக்குதலில் சிறிலங்கா அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே பலி] - புதினம்</ref> இந்தக் கொலைக்கு [[தமிழீழ விடுதலைப் புலிகள்|தமிழீழ விடுதலைப் புலிகளே]] காரணம் என இலங்கை பாதுகாப்புத்துறை குற்றம்சாட்டியுள்ளது.<ref>[http://news.bbc.co.uk/2/hi/south_asia/7332952.stm Blast kills Sri Lankan minister] Sunday, 6 April 2008 [[பிபிசி]]</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/ஜெயராஜ்_பெர்னாண்டோபுள்ளே" இலிருந்து மீள்விக்கப்பட்டது