சொட்டு நீர்ப்பாசனம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 13:
==உழவர்களுக்கு மானியம் (இந்தியா)==
 
சொட்டு நீர்ப் பாசனம் அமைத்திட ஆகும் மொத்தச் செலவுத் தொகையில் 65% இந்திய அரசு விவசாயிகளுக்கு மானியமாக வழங்குகிறது. பழப் பயிர்கள், காய்கறிகள், பூக்கள், தென்னை, கரும்பு ஆகிய பயிர்களில் நுண்ணீர்ப் பாசனம் அமைக்க மானியம் வழங்கப்படுகிறது. ஓர் உழவர் குடும்பத்துக்கு அதிக அளவாக 5 எக்டேர் வரை மானியம் வழங்கப்படுகிறது. சொட்டு நீர்ப் பாசனம் அமைக்க விருப்பமுள்ள விவசாயிகள் தங்கள் நிலத்தின் சிட்டா, அடங்கல், வரைபடம், ரேஷன் கார்டு நகல், மண், நீர் பரிசோதனை முடிவறிக்கை மற்றும் நிறுவன விலைப்புள்ளியுடன் சம்பந்தப்பட்ட வட்டார தோட்டக் கலை உதவி போன்றவற்றுடன், இயக்குநர் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
சொட்டு நீர்ப் பாசனம் அமைத்திட ஆகும் மொத்தச் செலவு தொகையில் 65% என அரசு மானியமாக
வழங்குகிறது. பழப் பயிர்கள், காய்கறிகள், பூக்கள், தென்னை, கரும்பு ஆகிய பயிர்களில் நுண்ணீர்ப் பாசனம் அமைக்க
மானியம் வழங்கப்படுகிறது. ஓர் உழவர் குடும்பத்துக்கு அதிக அளவ்வாக 5 எக்டேர் வரை மானியம் வழங்கப்படுகிறது.
சொட்டு நீர்ப் பாசனம் அமைக்க விருப்பமுள்ள விவசாயிகள் தங்கள் நிலத்தின் சிட்டா, அடங்கல், வரைபடம், ரேஷன் கார்டு
நகல், மண், நீர் பரிசோதனை முடிவறிக்கை மற்றும் நிறுவன விலைப்புள்ளியுடன் சம்பந்தப்பட்ட வட்டார தோட்டக் கலை உதவி
இயக்குநர் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
 
==சொட்டு நீர்ப் பாசனத்தின் நன்மைகள்==
"https://ta.wikipedia.org/wiki/சொட்டு_நீர்ப்பாசனம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது