கடியலூர் உருத்திரங்கண்ணனார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி சங்ககால நல்லிசைப் புலவர்களுள் ஒருவர் ஆவார். |
No edit summary |
||
வரிசை 1:
கடியலூர் உருத்திரங்கண்ணனார் சங்ககால நல்லிசைப் புலவர்களுள் ஒருவர் ஆவார். இவர் பாடிய [[பெரும்பாணாற்றுப்படை]], [[பட்டினப்பாலை]] ஆகிய இருபாட்டுக்களும் [[பத்துப்பாட்டு]] எனும் பத்து பாட்டுக்களின் தொகுதியில் இடம்பெற்றுள்ளன. இது மட்டுமின்றி இவர் அகநானூற்றில் 167ஆவது பாடலையும் [[குறுந்தொகை]]யில் 352ஆவது பாடலையும் இயற்றியவராவார். தொல்காப்பிய மரபியல் 629ஆம் சூத்திரவுரையில் இவர் [[அந்தணர்]] என்று சொல்லப்படுகிறார்.
==அகநானூறு 167 தரும் செய்தி==
==குறுந்தொகா 352 தரும் செய்தி==
[[பகுப்பு:சங்கப் புலவர்கள்]]
|