படர்நிலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
படர்நிலம்
(வேறுபாடு ஏதுமில்லை)

12:43, 26 அக்டோபர் 2010 இல் நிலவும் திருத்தம்

படர்நிலம்

படர்நிலம் எனபது மணவாளக்குறிச்சிக்கும், திங்கள் சந்தைக்கும் இடையே அமைந்துள்ள ஒரு சிற்றூர். முன்பு ஒரு காலத்தில் சேர மன்னர்களின் படை நிலமாக விளங்கியது.

பக்கத்தில் உள்ள இடங்கள்

  • சேரமங்கலம்
  • கூட்டுமங்கலம்
  • கல்லத்திவிளை
  • மருதிவிளை
  • வயல்க்கரை
  • சக்கப்பற்று
  • ஆண்டார்விளை
  • வடக்கன்பாகம்
  • மணவாளக்குறிச்சி(மேற்கு)
  • மணவாளக்குறிச்சி(கிழக்கு)

ஆலயம்

படர்நிலத்தில் புகழ்ப்பெற்ற பத்தாம் பத்திநாதர் ஆலயம் இரண்டு ஏக்கர் நிலப்பரப்பில் கம்பீரமாக அமெய்ந்துள்ளது.

பங்குப்பேரவை

தமிழகப் பங்குப்பேரவைகளிலேயே முதல்முதலாக இரண்டு முறை ஜனநாயகமுறைப்படி தேர்வுச்செய்யப்பட்ட பெண் ஒருவரைக் துணைத்தலைவரைக் கொண்டு பங்குப்பேரவை நிர்வாகம் சிறப்பாக செயல்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=படர்நிலம்&oldid=618859" இலிருந்து மீள்விக்கப்பட்டது