முரசங்கோடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 5:
 
==ஆலயம்==
இங்குஇங்குள்ள வாழ்பவர்கள்மக்கள் அனைவருமஅனைவரும் கத்தோலிக்க கிறிஸ்த்தவர்கள் ஆவர். ஊரின் நடுவே தூய கார்மல் மாதாஅன்னை ஆலயம் உள்ளதுஅமைந்துள்ளது. பங்குப்மாங்குழியின் கிளைப்பங்காக இருந்த முரசங்கோடு கிபி1963 ஆம் ஆண்டு தனிப்பங்காக உருவானது. இது கோட்டாறு மறைமாவட்டத்திற்கு உட்பட்ட பங்கு ஆகும். பங்கு அருட்பணிப் பேரவை ஊரைஇதனை நிர்வகிக்கும் பொறுப்பை ஏற்று செயல்பட்டு வருகின்றது. இங்குஇப்பங்கில் 11 அன்பியங்கள் செயல்பட்டுவருகின்றன. பாளையம், இலந்தவிளை, கண்ணோடு ஆகியவை இதன் கிளைப்பங்குகளாகும். கோட்டவிளை பகுதியில் மக்களின் வசதிக்காக சிற்றாலயம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. கண்ணோடும், திங்கள் நகரில் உள்ள தச்சம்பரம்பும் முரசங்கோட்டிலிருந்து தனிகிளைப்பங்குகளாக வளர்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு ஞாயிற்று கிழமையும் காலை 0730 மணிக்கு திருப்பலி நடைபெறுகிறது. பங்கு குடும்ப விழா, பாதுகாவலியான தூய கார்மல் அன்னையின் நாள்படி விழாவையொட்டி பத்து நாட்கள் சிறப்பாக நடைபெறுகிறது. தற்போது பணி. இராபர்ட் ஜாண் கென்னடி அவர்கள் பங்குப்பணியாளராகப் பணியாற்றி வருகிறார்கள்.
 
==கல்வி==
"https://ta.wikipedia.org/wiki/முரசங்கோடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது