இந்திய அணுசக்திப் பேரவை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary |
சிNo edit summary |
||
வரிசை 1:
[[இந்திய அணுசக்திப் பேரவை]] (''Atomic Energy Commission'') இந்திய அரசின் [[அணு சக்தித்துறை (இந்தியா)|அணு சக்தித் துறை]]யின் கீழ் செயல்படும் பேரவையாகும். இந்திய
1948 ஆம் ஆண்டில் இந்தியப் பிரதமர் [[ஜவஹர்லால் நேரு]] [[இந்திய அணுசக்திப் பேரவை]]யைத் துவக்கி வைத்தார். <ref>ஆகஸ்டு 10</ref> அதற்கு சில மாதங்களுக்கு முனனால் இந்தியாவின் அறிவியல் ஆராய்ச்சித்துறை அமைச்சகம் நிறுவப்பெற்றது. 1954 ஆம் ஆண்டில், ஜனாதிபதியின் ஆணையின் படி, பிரதம மந்திரியின் தலைமையில் இந்திய அணு சக்தித்துறை செயல் படத் துவங்கியது. அதன் பிறகு, மத்திய அரசு இந்திய அணுசக்திப் பேரவையை அணுசக்தித்துறையின் கீழ் அமைப்பதற்கான தீர்மானத்தை கொண்டு வந்து, அதை நிறைவேற்றியது. இந்த தீர்மானத்தின் ஒரு நகலை பிரதமர் ஜவஹர்லால் நேரு நாடாளுமன்றத்தில் 1954 ஆம் ஆண்டில் பேரவை உறுப்பினர்களின் முன்வைத்தார். இப்பேரவையின் முதல் தலைவராக [[ஹோமி பாபா]] பொறுப்பேற்றார்.
|