கள்ளில் ஆத்திரையனார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 18:
 
கோடை என்பது நுங்கின் கண்ணைத் தோண்டி நுங்கு உண்ணும் காலம். வேம்பு காய்க்கும் காலம். இத்தகைய கோடைகாலக் காலை வேளையில் புலவர் தன்னை நினைக்கமாட்டார்களா என்று ஆதனுங்கன் ஏங்குவானாம்.
===வேங்கட நாட்டு மக்கள்===
முதியன் வேங்கட நாட்டு மன்னன். அவன் நாட்டு மக்கள் பெண்யானை புலம்பும்படி விட்டுவிடு அதன் கன்றுகளைக் கயிற்றால் கட்டிக் கொண்டுவந்து ஊர் மன்றத்தில் கட்டிவைப்பார்களாம்.
===முன்னவிலக்கு அணி===
'ஏலா வெண்பொன் போருறு காதை' (=காலை)
"https://ta.wikipedia.org/wiki/கள்ளில்_ஆத்திரையனார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது