கொரிய முப்பேரரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 2:
{{translate}}
[[image:Three Kingdoms of Korea Map.png | thumb| right|ஐந்தாம் நூற்றாண்டு முடிவில் கொரிய முப்பேரரசு]]
'''கொரிய முப்பேரரசு''' (
முப்பேரரசின் காலகட்டமானது கி.மு.57லிருந்து கி.பி 668ல் சில்லா கோகுர்யேயை வென்ற காலமாகும். கி.பி 668க்கு பின் வடக்கு மற்றும் தெற்கு பகுதியாக பிரந்துகிடந்தது. வடக்கு பகுதி என்றமது பல்ஹே என்றும் தென்பகுதியானது ஒருங்கிணைந்த சில்லாவாகவும் இருந்தன.
கோஜோசியோன் வீழ்ந்தபிறகு முப்பேரரசு அமைய ஆரம்பித்ததாக வரலாறுகள் தெரிவிக்கின்றன. சிறுசிறு நாடுகளாக பிரிந்து கிடந்த நாடுகளையும் பகுதிகளையும் கோஜோசியோன் வீழ்ந்தபின் ஹான் வம்ச அரசர்கள் தற்காலத்தில் [[லியோநிங்]]<ref>http://www.upkorea.net/news/photo/5880-2-5623.pdf</ref> என்றழைக்கப்படுகின்ற பகுதியில் நான்கு படைப்பிரவுகளை நிறுவினர். மூன்று பிரவுகள் மிக விரைவிலும் கடைசிப்பிரிவு கோகுர்யியோவினால் கி.பி 313லிலும் அழிக்கபட்டது.
The nascent precursors of [[Baekje]] and [[Silla]] expanded within the web of complex [[chiefdoms]] during the [[Proto Three Kingdoms]] Period, and [[Goguryeo]] conquered neighboring [[Buyeo (state)|Buyeo]], [[Okjeo]], [[Dongye]], and other complex chiefdoms in northern Korea and Manchuria. The three polities made the transition from complex chiefdom to full-fledged state-level societies in the 3rd century.
|