ஓசிமாண்டியாசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Quick-adding category "ஆங்கில இலக்கியம்" (using HotCat)
கவுஜ
வரிசை 30:
|-
|style="color:#000"|
பழந்தேசத்து பயணி ஒருவரை சந்திக்க நேர்ந்தது<br />
 
அவர் சொன்னார்:<br />
பாலைவனத்தில் உடலற்ற இரு பெரும் கால்கள் நிற்கின்றன<br />
அருகில் மணலில் சிதைந்த முகமொன்றைக் கண்டேன்<br />
சுருங்கிய இதழ்களில் என்னவொரு அலட்சியமான கம்பீரம்! <br />
வடித்த சிற்பி திறமைசாலி தான்<br />
உயிரற்ற கல்லில் உணர்ச்சிகளை உயிர்ப்பித்திருக்கிறான்.<br />
கால்கள் நின்ற பீடத்திலே எழுதியிருந்தது:<br />
”என் பெயர் '''ஓசிமாண்டியாஸ்''',<br />
நான் அரசர்களின் அரசன்<br />
நான் படைத்தவற்றைப் பார், ஆற்றாமை கொள்”<br />
கால்களையும், உடைந்த முகத்தையும் தவிர <br />
சுற்றி வேறொன்றும் இல்லை..<br />
தொடுவானம் வரை அழிவும் மணலும் தான் தெரிந்தன.<br />
|}
|}
"https://ta.wikipedia.org/wiki/ஓசிமாண்டியாசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது