ஓசிமாண்டியாசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 88:
 
==தாக்கம்==
ஓசிமாண்டியாஸ் சொல்லும் நீதி - எவ்வளவு பெரிய பேரரசாயினும் ஒரு நாள் அழிந்து போகும்; பலம் வாய்ந்த சர்வாதிகாரிகள் ஒரு நாள் உலக நினைவிலிருந்து மறைந்து போவர் என்பதே. இக்கருத்தினை ஷெல்லி அற்புதமான காட்சியமைப்பின் மூலமும் உரத்து படிக்க ஏற்ற மொழிநடையில் வெளிக் கொணர்ந்துள்ளார். இக்கவிதையின் வரிகள் பல புத்தகங்கள், [[புனைகதை]]கள், [[நிகழ்பட ஆட்டம்|நிகழ்பட ஆட்டங்கள்]], செய்தித்தாள் பத்திகள் பொன்ற வெகுஜன இலக்கியப் படைப்புகளில் பயனப்டுத்தப்பட்டுள்ளன. ஓசிமாண்டியாஸ் என்னும் பெயர் பல புனைவுப் படைப்புகளில், ஆணவம் அல்லது இறுமாப்பினால் அழிந்து போகும் பாத்திரங்களுக்கு சூட்டப்பட்டுள்ளது.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/ஓசிமாண்டியாசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது