'''வேலிக்ககத்து சங்கரன் அச்சுதானந்தன்''' (பிறப்பு: - [[அக்டோபர் 20]], [[1923]]) [[கேரளம்|கேரள]] மானிலத்தின்மாநிலத்தின் 20-வதுஇருபதாவது [[முதல் அமைச்சர்]] ஆவார். "''காமரேட் வி எஸ்"'' என்று அழைக்கபடும் அவர், 1985லிருந்து[[1985]] முதல் [[இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)]]ன்-இன் போலிட்ப்யூரோ அங்கமாகஉறுப்பினராக இருந்து வருகிறார்.
== இளமைப் பருவம்==
== ஆரம்ப கால வாழ்க்கை ==
கேரளாவின் [[ஆலப்புழை]] மாவட்டத்தில் சங்கரன் அக்கம்மா தம்பதியினருக்கு பிறந்த அச்சுதானந்தன், சிறு வயதிலேயெவயதிலேயே வறுமைக்கு உள்ளானார். தனது தாயை நான்கு வயதிலும் தந்தையை பதினோருபதினொரு வயதிலும் இழந்த அவர், தனது ஏழாவது வகுப்புடன் பள்ளிக் கல்வியை நிருத்தும்நிறுத்தும் கட்டாயம் ஏற்பட்டது. ஒரு துணிக் கடையில் வேலை பார்க்க ஆரம்பித்த அவர், பின்னர் ஒரு [[கயறுகயிறு]]த் தொழ்ர்சாலையில்தொழிற்சாலையில் பணிபுரிந்தார்.