இலங்கையில் கல்வி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary |
சிNo edit summary |
||
வரிசை 1:
இலங்கை 2500 ஆண்டுகளுக்கு முன்நாகரிகடையத் தொடங்கியதிலிருந்தே கல்விக்கு முக்கியத்துவமளித்து வருகிறது.இலங்கையின் சுதேசிகள் தத்தமது [[நம்பிக்கை]]கள், [[பழக்க வழக்கம்|பழக்க வழக்கங்கள்]], [[வழிபாட்டு முறை]]கள், [[புராணக்கதை]]கள் முதலானவற்றினூடான [[முறைசாராக் கல்வி]] முறைகளையும் சாத்திர சம்பிரதாயங்கள், சடங்காசாரங்கள், மருத்துவ முறைகளையும் கொண்டவர்களாயிருந்தனர்.
== விசயனின் வருகையின் பின் இலங்கையில் கல்வி ==
[[விசயன்|விசயனின்]] வருகையின் பின் [[இந்தியா]]வின் வழிபாட்டு முறைகள் இலங்கையில் பரவியது. [[பிராமணர்]]கள் இந்தியாவிலிருந்து அழைக்கப்பட்டு [[குருகுலக்கல்வி]] முறைகள் ஏற்படுத்தப்பட்டன. சில தொழில் முறைகள் குலத்தொழில்களாகக் கற்பிக்கப்பட்டன.
== அந்நியர் ஆட்சியில் இலங்கையில் கல்வி முறை ==
|