பூலித்தேவன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''பூலித்தேவன்''' (1715 - 1767) நெற்கட்டான் செவ்வலைத் தலைமையிடமாகக் கொண்டு ஆண்டு வந்த பாளையக்காரராவார். இந்திய விடுதலை வரலாற்றில் `வெள்ளையனே வெளியேறு’ என்று முதன் முதலாக 1755 ஆம் ஆண்டில் வீர முழக்கமிட்டவர். இதனால் இந்தியாவின் முதல் விடுதலைப்போர் எனக் கருதப்படும் [[சிப்பாய்க்கலகம்|சிப்பாய்க்கலக]]த்திற்கும் (1857) முன்னோடியாகக் கருதப்படுகிறார்.
[[படிமம்;:Pulithevan.jpg‎ (640 × 512 பிக்சல், கோப்பின் அளவு: 33 KB, MIME வகை: image/jpeg)]]
 
== விடுதலைப்போராட்டத்தில் பங்கு ==
"https://ta.wikipedia.org/wiki/பூலித்தேவன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது