காவிரிப் பூம்பட்டினத்துக் கந்தரத்தனார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: காவிரிப்பூம்பட்டினத்துக் கந்தரத்தனார் சங்ககாலப் புலவர்கள...
 
வரிசை 3:
குறிஞ்சித்திணை
==பாடல்==
கலை கைதொட்ட கமழ் சுளைப் பெரும்பழம்<br />
காவல் மறந்த கானவன் ஞாங்கர்க்<br />
கடியுடைய மரந்தொறும் படுவலை மாட்டும்<br />
குன்ற நாட! தகுமோ பைஞ்சுனைக்<br />
குவளைத் தண் தழை இவள் ஈண்டு வருந்த<br />
நயந்தோர் புன்கண் தீர்க்கும்<br />
பயம் தலைப்படாப் பண்பினை எனினே
===பாடல் தரும் செய்தி===