வைணு பாப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: ml:വൈനു ബാപ്പു
தகவல்கள் சேர்ப்பு
வரிசை 1:
[[Image:Vbappu.jpg|thumb|வைணு பாப்பு]]
'''மணாலி கல்லாட் வைணு பாப்பு''' (''Manali Kallat Vainu Bappu'', [[ஆகஸ்ட் 10]], [[1927]] - [[ஆகஸ்ட் 19]], [[1982]]) நிசாமையா வானாய்வகத்தில் பணிபுரிந்து வந்த ஒரு அனுபவம்-வாய்ந்த வானியலாளரான சுனன்னா பாப்புவின் மகன் ஆவார். [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[காவலூர்|காவலூரில்]] அமைக்கப்பட்டுள்ள [[வைணு பாப்பு வானாய்வகம்|வைணு பாப்பு வானாய்வகத்தை]] நிருவுவதற்கு முக்கிய காரணமாவார்.
 
==படிப்புப் பருவம்==
பள்ளிப்படிப்பின் போது அவரது மேடைப் பேச்சாற்றலால் அனைவரையும் கவர்ந்தார். கல்லூரியில் அறிவியல் குழுவைத் தொடங்கினார்; கல்லூரி இதழின் ஆசிரியராக இருந்தார். 1943-இல் வைணு பாப்பு பயின்ற கல்லூரியில் சொற்பொழிவாற்ற [[ச. வெ. இராமன்]] வந்திருந்தார். அப்போது வைணு, தினமும் 16 மைல் சைக்கிளில் பயணித்து, ஒரு நாளும் தவறாது சொற்பொழிவைக் கேட்டாராம்! [[டென்னிசு]], [[கிரிக்கெட்]] ஆகிய விளையாட்டில் ஆர்வம் கொண்டிருந்தார். ஒரு விமான ஓட்டுநராக வேண்டுமென்ற விருப்பம் வைத்திருந்தார் வைணு. <ref> arvindguptatoys.com [http://www.arvindguptatoys.com/arvindgupta/bs37vbappu.pdf] </ref>
 
==பிற விருப்பங்கள்==
வைணு பாப்பு ஒரு தொழில்முறை அல்லாத ஓவியர்; பழங்காப்பியங்களில் அதிகம் விருப்பம் கொண்டிருந்தவர். ஆங்கில, உருது கவிகளில் அதிக நாட்டம் கொண்டிருந்தார். அவருக்குப் பிடித்த கவிஞர் மிர்சா காலிப். The Spirit of St Louis என்ற நூல் அவருக்கு மிகவும் பிடித்ததாகும்.
 
==குறிப்புதவி==
<references/>
 
 
"https://ta.wikipedia.org/wiki/வைணு_பாப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது