ஏ. நேசமணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Quick-adding category "தமிழ்நாட்டு வரலாறு" (using HotCat) |
சிNo edit summary |
||
வரிசை 1:
{{Infobox Officeholder
| honorific-prefix =
| name = ஏ. நேசமணி<br/>A. Nesamony
| honorific-suffix =
| imagesize = 125px
|birth_date = {{Birth date|df=yes|1895|07|12}}
|birth_place = மறங்கோணம், கல்குளம் தாலூகா, [[திருவிதாங்கூர்]]
| order1 = [[நாகர்கோயில் மக்களவைத் தொகுதி]] உறுப்பினர்
| term_start1 = 1952
| term_end1 = 1957
| term_start2 = 1962
| term_end2 = 1968
| monarch1 =
| death_date = 1968
| death_place =
| nationality = [[இந்தியா|இந்தியர்]]
| party = திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரசு, [[இந்திய தேசிய காங்கிரஸ்]]
| religion = [[கிறித்தவம்|கிறித்தவர்]]
| other_names = குமரித் தந்தை
| education = திருவனந்தபுரம் மகாராஜா கல்லூரி
| alma_mater =
| profession = [[அரசியல்வாதி]]
| spouse =
}}
'''மார்சல் ஏ. நேசமணி''' (''Marshal A. Nesamony'', [[சூன் 12]], [[1895]] - [[1968]]) [[தமிழ்நாடு]] கன்னியாகுமரி மாவட்டம்|கன்னியாகுமரி மாவட்ட]] அரசியல்வாதி. இந்தியா விடுதலை பெற்ற பின்னரும்
▲[[படிமம்:நேசமணி.jpg]]
==குமரி விடுதலைப் போராட்டம்==
வரி 8 ⟶ 31:
இந்த போராட்டத்தை முன்னெடுத்து சென்றவர்களில் முக்கியமானவர் நேசமணி. தமிழர்களின் சமூக பண்பாட்டு விடுதலைக்காகவும், தமிழகத்தின் தென் எல்லையாக குமரியை தக்க வைத்துக் கொள்வதற்காகவும் தன்னையே அர்ப்பணித்து தியாகம் செய்தவர் நேசமணி.
இதனால் மார்ஷல் நேசமணி என்று இம்மாவட்ட மக்களால் அன்போடு அழைக்கப்பட்டார். தொடர்ந்து நடந்த போராட்டத்தின் காரணமாக குமரி மாவட்டம் தமிழகத்தோடு இணைக்கப்பட்டது.
==வாழ்க்கை வரலாறு==
நேசமணி இளம் வயதிலேயே சமூக விடு தலைக்காக போராடியவர். பி.ஏ. பட்டம் படித்து ஆசிரியர் தொழிலில் ஈடுபட்ட இவர், பின்னர் திருவனந்தபுரம் சட்டக்கல்லூரியில் சேர்ந்து பி.எல். பட்டம் பெற்றார்.பின்னர் நாகர்கோவில் கோர்ட்டில் வக்கீலாக பதிவு செய்து பணியாற்றினார். பொது வாழ்க்கையில் ஈடுபட்ட பின்பு நாகர்கோவில் நகர்மன்ற தலைவராகவும் இருந்தார். பின்னர் தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. வாகி சட்டசபைக்கும் சென்றார்.
==பொதுப்பணி==
நேசமணி அரசியலில் தன்னை ஈடுபடுத்தி கொண்ட பின்பு தமிழக காங்கிரசின் தலைவராகவும் ஆனார். பின்னர் நாகர்கோவில் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.பி. ஆனார். பாராளுமன்றத்தில் சிறப்பாக செயல்பட்டதற்காக பிரதமர் நேருவால் பாராட்டப்பட்டார்.
[[பகுப்பு:தமிழர் வரலாறு]]
[[பகுப்பு:தமிழ்நாட்டு வரலாறு]]
[[பகுப்பு:1895 பிறப்புகள்]]
[[பகுப்பு:1968 இறப்புகள்]]
[[en:A. Nesamony]]
|