ஏ. நேசமணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சி Quick-adding category "தமிழ்நாட்டு வரலாறு" (using HotCat)
சிNo edit summary
வரிசை 1:
{{Infobox Officeholder
==மார்ஷல் நேசமணி==
| honorific-prefix =
| name = ஏ. நேசமணி<br/>A. Nesamony
| honorific-suffix =
[[படிமம்:| image =நேசமணி.jpg‎]]
| imagesize = 125px
|birth_date = {{Birth date|df=yes|1895|07|12}}
|birth_place = மறங்கோணம், கல்குளம் தாலூகா, [[திருவிதாங்கூர்]]
| order1 = [[நாகர்கோயில் மக்களவைத் தொகுதி]] உறுப்பினர்
| term_start1 = 1952
| term_end1 = 1957
| term_start2 = 1962
| term_end2 = 1968
| monarch1 =
| death_date = 1968
| death_place =
| nationality = [[இந்தியா|இந்தியர்]]
| party = திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரசு, [[இந்திய தேசிய காங்கிரஸ்]]
| religion = [[கிறித்தவம்|கிறித்தவர்]]
| other_names = குமரித் தந்தை
| education = திருவனந்தபுரம் மகாராஜா கல்லூரி
| alma_mater =
| profession = [[அரசியல்வாதி]]
| spouse =
}}
 
'''மார்சல் ஏ. நேசமணி''' (''Marshal A. Nesamony'', [[சூன் 12]], [[1895]] - [[1968]]) [[தமிழ்நாடு]] கன்னியாகுமரி மாவட்டம்|கன்னியாகுமரி மாவட்ட]] அரசியல்வாதி. இந்தியா விடுதலை பெற்ற பின்னரும் குமரி[[திருவிதாங்கூர்]] மாவட்டம் திருவி-தாங்கூர் சமஸ்தா-னத்து-டன்சமத்தானத்துடன் (கேரளா) தான்இருந்த இருந்-தது.[[குமரி மாவட்டம்|குமரி மாவட்டத்தை]] தமிழகத்துடன்[[தமிழ்நாடு|தமிழ்நாட்டுடன்]] இணைக்கஇணைக்கப் பல போராட்டங்கள் நடத்தி 1956 நவம்பர் 11இல் குமரி மாவட்-டத்தைமாவட்டத்தை தமி-ழகத்துடன்தமிழகத்துடன் இணைக்க தலைமையேற்று பாடுபட்டவர் மார்சல் நேசமணிஇவர்.
[[படிமம்:நேசமணி.jpg‎]]
 
==குமரி விடுதலைப் போராட்டம்==
வரி 8 ⟶ 31:
இந்த போராட்டத்தை முன்னெடுத்து சென்றவர்களில் முக்கியமானவர் நேசமணி. தமிழர்களின் சமூக பண்பாட்டு விடுதலைக்காகவும், தமிழகத்தின் தென் எல்லையாக குமரியை தக்க வைத்துக் கொள்வதற்காகவும் தன்னையே அர்ப்பணித்து தியாகம் செய்தவர் நேசமணி.
 
இதனால் மார்ஷல் நேசமணி என்று இம்மாவட்ட மக்களால் அன்போடு அழைக்கப்பட்டார். தொடர்ந்து நடந்த போராட்டத்தின் காரணமாக குமரி மாவட்டம் தமிழகத்தோடு இணைக்கப்பட்டது. தமிழ கத்தின்தமிழகத்தின் தென் எல்லையாக குமரிமாவட்டம் மாறியது.
 
==வாழ்க்கை வரலாறு==
நேசமணி இளம் வயதிலேயே சமூக விடு தலைக்காக போராடியவர். பி.ஏ. பட்டம் படித்து ஆசிரியர் தொழிலில் ஈடுபட்ட இவர், பின்னர் திருவனந்தபுரம் சட்டக்கல்லூரியில் சேர்ந்து பி.எல். பட்டம் பெற்றார்.பின்னர் நாகர்கோவில் கோர்ட்டில் வக்கீலாக பதிவு செய்து பணியாற்றினார். பொது வாழ்க்கையில் ஈடுபட்ட பின்பு நாகர்கோவில் நகர்மன்ற தலைவராகவும் இருந்தார். பின்னர் தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. வாகி சட்டசபைக்கும் சென்றார்.
==பொதுப்பணி==
நேசமணி அரசியலில் தன்னை ஈடுபடுத்தி கொண்ட பின்பு தமிழக காங்கிரசின் தலைவராகவும் ஆனார். பின்னர் நாகர்கோவில் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.பி. ஆனார். பாராளுமன்றத்தில் சிறப்பாக செயல்பட்டதற்காக பிரதமர் நேருவால் பாராட்டப்பட்டார்.
இதனை ஏற்றுக் கொண்ட முதல்- அமைச்சர் கருணாநிதி நாகர்கோவிலில் மார்ஷல் நேசமணிக்கு மணிமண்டபம் கட்டப்படும் என்ற உறுதியான அறிவிப்பை வெளியிட்டார்.
==மணிமண்டபம்==
கன்னியாக்குமரி மாவட்டத்தில் நடந்த தி.மு.க. முப்பெரும் விழாவில் பேசிய முதல்- அமைச்சர் கருணாநிதியும் நினைவு கூர்ந்தார். அவர் பேசும்போது, "1957ல் சட்டமன்றத்தில் முதல் சட்டமன்ற உறுப்பினராக குளித்தலையில் இருந்து தி.மு.க. சார்பில் நான் சென்று அமர்ந்த போது என்னோடு சட்டமன்றத்தில் அமர்ந்தவர் மார்ஷல் நேசமணி'' என்று கூறினார். இத்தகைய சிறப்பு களுக்கு சொந்தக்காரரான நேசமணிக்கு மணிமண்டபம் கட்டவேண்டும் என்று இம்மாவட்ட மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
 
[[பகுப்பு:தமிழர் வரலாறு]]
[[பகுப்பு:தமிழ்நாட்டு வரலாறு]]
[[பகுப்பு:1895 பிறப்புகள்]]
[[பகுப்பு:1968 இறப்புகள்]]
 
[[en:A. Nesamony]]
"https://ta.wikipedia.org/wiki/ஏ._நேசமணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது